Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

ராசிபுரம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்

கடந்த வாரம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதிவிட்டு வந்ததில் இருந்தே மாணவி சோகமாக காணப்பட்டார் என்றும் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம்…

சமூக நீதி நாள் கொண்டாட்டம் சமத்துவத்தின் அடையாளம்- திருமாவளவன் அறிக்கை

பெரியார் என்றால் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான அடையாளமென நிலைப்படுத்துகிற தமிழக அரசின் புரட்சிகர நடவடிக்கை போற்றுதலுக்குரியதாகும் என்று தொல். திருமாவளவன் கூறி உள்ளார். சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்…

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே 3-வது அலை அமையும்: நிபுணர்கள் கருத்து

பெரிய கூட்டங்கள் போன்ற சூப்பர் பரவலுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் தான் 3-வது அலையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கலாம் என எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்தார். புதுடெல்லி : இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை…

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை

மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க.வுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம். எனவே கூட்டணியில் விட்டு கொடுத்து செல்வோம். சென்னை : பிரதமர் நரேந்திர மோடியின் 71- வது பிறந்தநாளையொட்டி தமிழக பா.ஜ.க.…

மோடி பிறந்தநாள் ‘வேலையில்லா திண்டாட்ட தினம்’: காங்கிரஸ்

மோடி பிறந்தநாள் வேலையில்லா திண்டாட்ட தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், அவரது தோல்விகளுக்கு நாடு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. புதுடெல்லி : பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி…

இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 98.96 ரூபாய், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.83 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46.92 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

விண்வெளி நிலைய பணி – சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்

விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர். பீஜிங்: சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தைக் கட்டமைத்து…

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த கோரி அதிமுக வழக்கு

ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி அ.தி.மு.க.சார்பில் உயர்நீதிநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை: சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் அ.தி.மு.க., தேர்தல் பிரிவு துணைச் செயலாளர்…

பான் அட்டைடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

பான் அட்டைடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வரும் 30-ம்…

இங்கிலாந்தில் மேலும் 32651 பேருக்கு கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 73.71 லட்சத்தைக் கடந்துள்ளது. லண்டன்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகின் 210 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி…

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்கிறார்

தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி (69) நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் மத்திய உளவுப்பிரிவின் சிறப்பு…

இந்தியாவில் ஒரே நாளில் 2.25 கோடி தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 2.25 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு…

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உயில் 90 ஆண்டுகள் முத்திரை வைக்க உத்தரவு

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பிற்குரிய சொத்து மதிப்புகள் சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. லண்டன்: ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இவரது கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஏப்ரல்…

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.2,427 கோடி விடுவிப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக ரூ.2,427 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியினை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ்…

ஈரானை விடாத கொரோனா – 54 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

ஈரானில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.16 லட்சத்தைக் கடந்துள்ளது. டெஹ்ரான்: சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6…

71வது பிறந்தநாள்- பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வாழ்த்து

பாஜக சார்பில் இன்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71வது…

பிரதமர் நரேந்திர மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பிரதமர் மோடி நீண்ட ஆயுளும் நல்ல உடல்நிலையுடனும் இந்த தேசத்துக்கு நீண்ட காலம் சேவையாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் என டுவிட்டரில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர்க்கட்சித் தலைவர்…

தலைக்கவசம் அணிவோர் எண்ணிக்கை 86 சதவீதமாக அதிகரிப்பு

சென்னையில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை இருசக்கரவாகனங்களில் சென்று உயிரிழந்தவர்களில் 74 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் என்று தெரியவந்துள்ளது. சென்னை: சென்னை போக்குவரத்து காவல் துறையினர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு…

குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு வர வற்புறுத்த வேண்டாம்: அமைச்சர் உத்தரவு

மாநிலத்தில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் உடல்நலத்தை காக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கும், முதல்-அமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் இருக்கிறது. சென்னை : பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- வரவு செலவுத்…

இன்னும் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுரை

மக்கள் நெரிசலான இடங்கள்தான், கொரோனா பரவுவதற்கு எளிதான இடங்களாகும். ஆகவே, பண்டிகைகளை பொறுப்புடன் கொண்டாட வேண்டும். பயணங்களை கவனமாக மேற்கொள்ள வேண்டும். புதுடெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – சீன வெளியுறவு துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இன்று நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். துஷான்பே: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி தலைமையில் இந்திய உயர்மட்டக்குழு ஒன்றும்…

இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 98.96 ரூபாய், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.77 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46.83 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உலக நாடுகளை உலுக்கி வருகிறது. நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)…

இமாசல பிரதேச சட்டசபையில் இன்று ஜனாதிபதி பேசுகிறார்

இமாசல பிரதேசத்திற்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சிம்லா சென்றடைந்தார். சிம்லா: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இமாசல பிரதேசத்திற்கு 4 நாள் சுற்றுப்பயணம் செல்கிறார். இதற்காக நேற்று சிம்லா…

நீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை: ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள…

ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை – உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியில் ஒரு உட்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை: நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் சமூக ஊடகங்களில்…

பிலிப்பைன்சில் 23 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

பிலிப்பைன்சில் மேலும் 21,261 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மணிலா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கொரோனா-நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தற்போது உலகின் 210 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித…

விவசாய மசோதாக்களை எதிர்த்து சிரோமணி அகாலிதள கட்சி இன்று பேரணி

விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஆனதை குறிக்கும் வகையில் சிரோமணி அகாலிதள கட்சி இன்று எதிர்ப்பு பேரணி நடத்துகிறது. புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அத்தியாவசிய…

பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை

ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவரான ஷராவி பற்றி தகவல் அளிப்போருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. பாரீஸ்: சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி…

நல்ல சாலைகள் வேண்டுமென்றால் மக்கள் அதற்கான கட்டணம் செலுத்தவேண்டும் – நிதின் கட்கரி

நாட்டில் சிறந்த சாலை கட்டமைப்பு தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தத் தான் வேண்டும் என சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் சாலை…

கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி – ரசிகர்கள் அதிர்ச்சி

நான் கேப்டன் பதவியிலிருந்து விலுகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக டி20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என்று விராட் கோலி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, டி20…

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கின

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருவது அரசியல் அரங்கில் பரபரப்பான பேச்சாக மாறி உள்ளது. சென்னை: கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு…

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி- கமல்ஹாசன் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னை: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9…

உள்நோக்கத்துடன் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை- ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பவே திமுக அரசு சோதனை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 28…

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. வேலூர் : கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக…

கடந்த ஆண்டில் தினமும் சராசரியாக 77 கற்பழிப்பு வழக்குகள் பதிவு: மத்திய அரசு தகவல்

கடந்த ஆண்டில் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட 25,498 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும், 2,655 பேர் சிறுமிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதுடெல்லி : பெண்களுக்கு எதிராக கடந்த ஆண்டு…

இன்றைய கல்லெண்ணெய், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று கல்லெண்ணெய் லிட்டர் 98.96 ரூபாய், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், கல்லெண்ணெய், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி…

ஆப்கானிஸ்தான் கால்பந்து வீராங்கனைகள் 32 பேர் குடும்பத்தோடு பாகிஸ்தானில் தஞ்சம்

மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் அரசும் ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு உடனடியாக விசா வழங்கி அவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது. இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் முழுமையாக கைப்பற்றினர்.‌ அவர்கள் பெண்கள் வேலைக்குச் செல்லவும், ஆண்களுடன்…

வங்கியில் இருந்து தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.5½ லட்சத்தை மோடியின் பரிசாக நினைத்து செலவழித்த நபர்

வங்கியில் இருந்து தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.5½ லட்சத்தை, பிரதமர் மோடி அனுப்பியது எனக்கூறி செலவழித்த நபரால் பீகாரில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. பாட்னா: பீகாரின் ககாரியா மாவட்டத்துக்கு உட்பட்ட பக்தியார்பூர் கிராமத்தை சேர்ந்தவர்…

மாணவர்களை நேரடியாக வகுப்புக்கு வருமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை- உயர்நீதிநீதி மன்றம்

ஓராண்டுக்கும் மேலாக கணினிமய வழியாக கல்வி கற்க மாணவர்களும், கற்பிக்க ஆசிரியர்களும் நன்றாக பழகிவிட்டனர். இந்த சூழலில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும், கல்லூரிகளை திறந்த முடிவும்…

இந்திய வீரர்கள் முககவசம் அணியவில்லை- முன்னாள் வீரர் திலிப் தோஷி தகவல்

இங்கிலாந்தை பொறுத்தமட்டில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தி விட்டதால் அவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்கிறது. இதனால் அங்கு அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் திரள்கிறார்கள். புதுடெல்லி: விராட்கோலி தலைமையிலான…

சுகாதார ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் ஒருநாள் விடுமுறை

கடந்த 12-ந்தேதி மெகா தடுப்பூசி முகாமில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குனர் மருத்துவர் செல்வவிநாயகம், சுகாதார சேவைகளின் அனைத்து துணை இயக்குனர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்…

கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள் மீது குண்டர் சட்டம்- உயர்நீதிநீதி மன்றம் அதிரடி உத்தரவு

அறங்காவலர்களுக்கு எதிராக அறநிலையத்துறை தனது சட்டப்படி விசாரணையை தொடரலாம். அதற்கு ஏதுவாக இணை ஆணையர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். சென்னை: மயிலாப்பூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் கோவிலின் 5…

உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி- ஜி.கே.வாசன் பேட்டி

தமிழக அரசை பொறுத்தவரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் நம்பிக்கை கொடுக்க வேண்டும். மதுரை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம்…

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை

வேட்பாளர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அதேபோல் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். சென்னை: தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,…

எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி சேவையில் மாற்றம்- தெற்குதொடர்வண்டித் துறை அறிவிப்பு

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-விஜயவாடா (02712) பினாகினி எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி வருகிற 21-ந்தேதி சென்னை சென்டிரல்-கூடுர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை: தெற்குதொடர்வண்டித் துறை மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி பி.குகனேசன் வெளியிட்டுள்ள…

உள்ளாட்சியில் யார், எங்கு போட்டியிடுவது? – தி.மு.க.கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தான் வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களை ஒதுக்கிக் கொடுப்பது வழக்கம். சென்னை: தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய…

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டி- விஜயகாந்த் அறிவிப்பு

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…