Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

ஊரடங்கு நீட்டிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

11 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளுடன் 14ந்தேதியில் இருந்து 21ந்தேதிவரை 4-வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை: தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது…

10 எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகள் மீண்டும் இயக்கம்- தெற்குதொடர்வண்டித் துறை அறிவிப்பு

கொரோனா அதிகரித்தபோது பயணிகள் வருகை குறைந்ததால் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகளை மீண்டும் நாளை முதல் இயக்க தெற்குதொடர்வண்டித் துறை முடிவு செய்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தினசரி கொரோனா…

அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். நடிகர் ரஜினிகாந்த்  சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில்…

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னை:  தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு …

கல்லெண்ணெய், டீசல் விலை உயர்வு – மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கல்லெண்ணெய், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். புதுடெல்லி: நாடு முழுவதும் கல்லெண்ணெய், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் கல்லெண்ணெய் விலை…

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் காலமானார். சண்டிகர்: முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா…

ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்

போர்ச்சுகல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்னாள் பிரதமரான ஆன்டனியோ-குட்டரெஸ் (72) கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம்…

இரு மாநில உறவிற்கு இது உகந்தது அல்ல- எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதி தீர்ப்பிற்கும் எதிரான மேகதாது அணை கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மத்திய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் -எடியூரப்பா

கர்நாடக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், மேகதாது பகுதியில் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உத்தரவிட்டது. சென்னை: கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக…

ஊரடங்கு நீட்டிப்பா?- முதலமைச்சர் நாளை ஆலோசனை

ஊரடங்கின் காரணமாக தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ந்தேதி வரை அமலில் உள்ளது. சென்னை:  தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் கொரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு …

40 நாட்களுக்கு பிறகு இயக்க திட்டம்- தயார் நிலையில் மாநகர பேருந்துகள்

டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) 2-வது அலை கடந்த மாதம் முதல் வாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொற்று பாதிப்பு மட்டுமின்றி…

உலக சோதனை சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடப்போவது யார்? : இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை

மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 2 தேர்வில் விளையாடி இரண்டிலும் தோற்று இருக்கிறது. நியூசிலாந்து இங்கு தேர்வில் கால்பதிப்பது இதுவே முதல்முறையாகும் சவுத்தம்டன்: இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக சோதனை…

பிரதமர் தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி சொல்கிறார்

மத்திய அரசு கொரோனாவை தவறாக நிர்வகித்ததன் விளைவுதான் இது என ராகுல் காந்தி கூறியுள்ளார். புதுடெல்லி: கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்து இருக்கிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் வறுமை அதிகரித்து வருவதாகவும்,…

மத்திய பிரதேசத்தில் உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டுபிடிப்பு

இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் 2-வது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது. போபால்: இந்தியாவில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு தொடர்ந்து 10-வது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழே பதிவாகி வருகிறது.…

ராமர் கோவிலுக்கு கொடுத்த நன்கொடையை திருப்பி வாங்கிக் கொள்ளலாம் – பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் அதிரடி

ஊழல் குற்றச்சாட்டு சொல்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் ராமர் கோவிலுக்கு எதிராக இருந்தவர்கள்தான் என பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் கூறியுள்ளார். லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கியதில் ஊழல்…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு

அனுபவத்தையும், இளமையையும் சரிசமமான கலவையாக கொண்டுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணியில் 8 வீராங்கனைகள் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாடியவர்கள். பெங்களூரு: 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த…

ஜாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதி கென்னத் கவுன்டா மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

ஜாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதியான கென்னத் கவுன்டா தனது 97-வது வயதில் காலமானார். புதுடெல்லி: ஜாம்பியா நாட்டின் முதல் ஜனாதிபதி கென்னத் கவுன்டா காலமானார் என்ற அறிவிப்பை அந்நாட்டின் ஜனாதிபதி  எட்வர்ட் லுங்கு பேஸ்புக்கில்…

போட்ஸ்வானாவில் உலகின் மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு

உலகில் வைரங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானாவும் ஒன்று. கேபரான்: உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு…

முகநூலில் தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்து ரூ.22 லட்சம் பரிசு பெற்ற இந்திய மாணவன்

முகநூல் நிறுவனம் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது. புதுடெல்லி: மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர். முகநூல் நிறுவனம் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை…

ரஷ்யாவில் புதிதாக 14,057 பேருக்கு கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றால் 416 பேர் உயிரிழந்துள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும்,…

பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம்…

குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

குறுவை நெல் சாகுபடிக்காக இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படும். சென்னை: குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: * டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.00…

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்க உள்ளார். புதுடெல்லி: தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு விமான…

தூத்துக்குடி, செங்கோட்டை உள்பட 13 சிறப்பு தொடர் வண்டிகளின் நேரம் மாற்றம்

பெரும்பாலான தொடர் வண்டிகளில் சிறிய அளவில் மட்டுமே நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்குதொடர்வண்டித் துறை தெரிவித்துள்ளது. சென்னை: பயணிகளின் வசதி, தொடர் வண்டிகளின் இயக்கத்தில் மாற்றம் உள்ளிட்டவற்றை கருத்தை கொண்டு தொடர் வண்டிகளின்…

பிரதமருடன் இன்று சந்திப்பு- டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை: சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் முதல்-அமைச்சராக கடந்த மாதம் (மே) 7-ந் தேதி…

புதிய விண்வெளி நிலைய கட்டுமான பணிகள்… முதல் முறையாக வீரர்களை அனுப்பியது சீனா

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 முறை விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆய்வு பணிக்கான வீரர்களை அனுப்பி வைக்க சீன விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பீஜிங்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா…

ரூ.619 கோடி வாழைப்பழம் ஏற்றுமதி – மத்திய வர்த்தக அமைச்சகம்

மராட்டிய மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தை சேர்ந்த ஜல்கோன் மாம்பழம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. புதுடெல்லி: வாழைப்பழ விளைச்சலில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில் (2020-2021) ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம்…

அனைத்து அரசு பஸ்களிலும் மீண்டும் திருவள்ளுவர் படம்- மு.க.ஸ்டாலின் உத்தரவு

அனைத்து அரசு பஸ்களிலும் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் விரைவில் காட்சி அளிக்கும் என்றும், திருக்குறளும், அதன் விளக்கவுரையும் பஸ்களை மீண்டும் அலங்கரிக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை: பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது அவரது…

பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் – மோடியுடன், மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

டெல்லி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுக்கிறார். அப்போது, கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிறார். சென்னை: சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி…

இங்கிலாந்தில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இங்கிலாந்தில் வேகமாகப் பரவிவருகிறது லண்டன்: சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க் கொல்லியான கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஓராண்டுக்கும்…

இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் – ஜோ பைடன் பரிந்துரை

இந்தியப்பெண்ணை அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், சரளா…

சுப்ரீம் நீதிமன்றம் கண்காணிப்பில் அயோத்தி நில ஊழல் விசாரணை – பிரியங்கா கோரிக்கை

அயோத்தி நில ஊழல் புகார் குறித்து சுப்ரீம் நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா கோரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்ட…

புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்காததால் டுவிட்டருக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பு திரும்பப்பெற

‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப்பெற பெற்றதை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் டுவிட்டருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புதுடெல்லி: மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-ந் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப…

ஸ்பெயினில் தாயை கொன்று, உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட வாலிபருக்கு 15 ஆண்டு சிறை

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட வாலிபர் பற்றிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மாட்ரிட்: ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப்…

அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி ரூ.20,000 கோடி நன்கொடை

கடந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அறைக்கட்டளைகளுக்கு 5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக மெக்கன்சி ஸ்காட் நன்கொடை வழங்கினார். வாஷிங்டன்: உலகின் முன்னணி கணினிமய வர்த்தக நிறுவனமான அமேசான்நிறுவனத்தின்…

வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1-ந் தேதி வரை கால நீட்டிப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில்…

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் வழக்கு ஒத்திவைப்பு

மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் தரப்பில் ஆஜராகி வாதாடுவதற்கு ஒரு வக்கீலை நியமிப்பதற்கு இஸ்லாமாபதாத் உயர்நீதிநீதி மன்றத்தில் அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி இந்திய கடற்படையின் முன்னாள்…

கொரோனா தொற்றிலிருந்து குழந்தையை பாதுகாக்க தனிமைப்படுத்திய இளம் தாய் – மோடி பாராட்டு

தனக்கும், தன் கணவருக்கும் கொரோனா தாக்கியபோது, தங்களது 6 வயது குழந்தையை பாதுகாப்பதற்காக தனிமைப்படுத்திய தாய்க்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் வசித்து வருபவர்கள், ககன் கவுசிக், பூஜா…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து சிங்கங்கள் உயிரிழந்துள்ளதால் பூங்கா மருத்துவர்கள், அதிகாரிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூர்: சீனாவின் உகான் நகரத்தில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும்…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் தயார் செய்து வருகின்றனர். சென்னை: தமிழகத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பால் நடுத்தர வயதை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர்.…

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் பிணை மனு தள்ளுபடி

நடிகை சாந்தினி அளித்த குற்றச்சாட்டின் பேரில் அடையாறு காவல் துறையினர் பதிவு செய்த வழக்கில் முன் பிணை கேட்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உயர்நீதிநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். சென்னை: நாடோடிகள் உள்ளிட்ட தமிழ்…

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். வகுப்பு ஜூலை 1-ந் தேதி தொடக்கம்

ஜிப்மர் வளாகத்தில் மாணவர்கள் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி: புதுவை ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் புதுவை, காரைக்கால் ஜிப்மர்…

நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முதல் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2-ம் தவணையாக…

ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்பு- மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்களை பெற்றுக்கொண்ட தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் நியாய விலைக் கடைகளை விட்டு வெளியே வந்தனர். சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும், கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை…

இந்தியாவில் குணமடையும் விகிதம் 95.80 சதவீதமாக உயர்வு… கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல்…

கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

முக்கொம்பு மேலணை வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரானது திருச்சி மாநகர் ஸ்ரீரங்கம் வழியாக சென்று நேற்று நள்ளிரவு கல்லணையை வந்தடைந்தது. தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர்,…

அறிவியல்பூர்வ ஆதாரத்தின் அடிப்படையிலேயே கோவிஷீல்டு இடைவெளி அதிகரிப்பு -மத்திய குழு தலைவர்

கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்திருந்தார். புதுடெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ்களுக்குமான…

யூரோ கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார் ரொனால்டோ

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த போட்டியில் ஹங்கேரி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வென்றது. புடாபெஸ்ட் நகரில் நேற்று அரங்கேறிய எப் பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல், ஹங்கேரி…

இந்தியாவில் தடுப்பூசியின் பக்க விளைவால் முதல் மரணம் – அரசு குழு பதிவு செய்தது

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 68 வயதான முதியவர் ஒருவர் ‘அனாபிலாக்சிஸ்’ என்று சொல்லப்படக்கூடிய கடுமையான ஒவ்வாமை எதிர்வினையால் இறந்து இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் பக்க விளவாக ஒருவர் மரணம்…