Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். அயோத்தி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.…

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை தொடங்கியது – பிரதமர் மோடி பங்கேற்பு

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று வருகிறது. அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து…

அயோத்தி அனுமன் கோவிலில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்காக செல்லும், பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அயோத்தி: அயோத்தி செல்லும் பக்தர்கள் முதலில் அனுமன்கார்ஹி கோவிலில் வழிபாடு செய்த பின்னரே…

அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட புறப்பட்டார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் புறப்பட்டார். அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில்…

6 ஆண்டுகளாக துறைமுக சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் வந்த விபரீதம்

பெய்ரூட் துறைமுக சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் தான் இந்த பேரழிவுக்கு காரணம் என லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார். பெய்ரூட்: லெபனான் தலைநகர்…

பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு – நட்புநாடுகள் உதவுமாறு அழைப்பு விடுத்த லெபனான் பிரதமர்

பெய்ரூட்டில் ஏற்பட்டுள்ள வெடிவிபத்து தொடர்பாக நட்புநாடுகள் எங்களுக்கு உதவவேண்டும் என லெபனான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட்…

விழாக்கோலம் பூண்டது அயோத்தி: ராமர் கோவிலுக்கு இன்று பூமிபூஜை – பிரதமர் மோடி பங்கேற்கிறார்

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை இன்று நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதனால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அயோத்தி: ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு…

லெபனான் பயங்கரம்: துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய வெடிபொருட்களால் விபத்து? – முதல்கட்ட தகவலில் 10 பேர் பலி

லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் பயங்கர…

லெபனான் பெய்ரூட்டில் பயங்கர வெடிவிபத்து: அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பு

லெபனான் பெய்ரூட் துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டதில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பெய்ரூட்டில் பயங்கர வெடிவிபத்து லெபனான் பெய்ரூட் துறைமுக பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டதில், அப்பகுதி…

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ…

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக அளவில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம் பிடித்துள்ளார். புதுடெல்லி: மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு அதிகாரிகள் பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு…

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்திய வானிலை மையம் கூறியுள்ளதாவது: வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கு.க. செல்வம். திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க.செல்வம், 1997ல்…

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை – 175 பிரமுகர்களுக்கு அழைப்பு

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. லக்னோ: அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடக்க உள்ளது. அதில் பங்கேற்கும் பிரதமர்…

செப்டம்பர் 15-க்குள் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடை விதிப்போம் – டிக்டாக்கிற்கு கெடு விதித்த டிரம்ப்

டிக்டாக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ளார். வாஷிங்டன்: தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில்…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 1 ஆண்டு நிறைவு – ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு நாளையுடன் 1 ஆண்டு நிறைவடைவதையொட்டி இன்றும், நாளையும் ஸ்ரீநகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த…

ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார் ஜனாதிபதி

ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை கொண்டாடினர். புதுடெல்லி: ‘ரக்‌ஷா பந்தன்’ பண்டிகையை ஜனாதிபதி மாளிகையில் நர்சுகளுடன் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய பயிற்சி நர்சுகள் சங்கம், ராணுவ…

ராகுல்காந்தியை சகோதரராக பெற்றதற்கு பெருமைப்படுகிறேன் – பிரியங்கா பெருமிதம்

ராகுல்காந்தியை சகோதரராக பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வெளியிட்டுள்ள ‘ரக்‌ஷா பந்தன்’ வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- அனைவருக்கும் ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துக்…

ஆப்கானிஸ்தான் சிறையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் – 29 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறைச்சாலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். காபூல்: ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 லட்சத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 38,135 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 38 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது நல்லதல்ல- உயர்நீதிமன்றம் வேதனை

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சென்னை உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்து கொலை மிரட்டல் மற்றும் கொள்ளையடித்த வழக்கில் குண்டர் சட்டம் பதிவு…

புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு: தமிழக அரசு

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்கிறது தமிழக அரசு. மத்திய மந்திரி சபை புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது. அதன்படி புதிய கல்விக் கொள்கையில்…

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடரும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக்…

நாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்திய வானிலை மையம் கூறியிருப்பதாவது: வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த…

இன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை – ஜனாதிபதி வாழ்த்து

ரக்‌ஷாபந்தன் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி: சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை இன்று (3-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கும், சகோதரர்களாக கருதுவோருக்கும் அவர்களது மணிக்கட்டில்…

இந்தியாவில் ஆஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்துவதற்கான 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனைகளுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,…

கர்நாடக முதல்மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக முதல்மந்திரியும், பாஜகவின் முக்கிய தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார். பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று…

பிரான்ஸ், இங்கிலாந்து நிறுவனங்களிடம் 10 கோடி கொரோனா தடுப்பூசி வாங்க அமெரிக்கா ஒப்பந்தம்

பிரான்ஸ், இங்கிலாந்து நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியில் 10 கோடி ‘டோஸ்’ கொள்முதல் செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பிரான்ஸ், இங்கிலாந்து நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியில் 10 கோடி ‘டோஸ்’…

கொரோனா நோயாளிகள் கைபேசி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகள் உறவினர்களுடன் பேசுவதற்காக செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால்…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சொந்த செலவில் 7 நாள் தனிமை கட்டாயம்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சொந்த செலவில் 7 நாள் தனிமை கட்டாயமாக்கப்பட்டு திருத்தப்பட்ட விதிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் சிறப்பு…

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி – புதிய கல்வி கொள்கையில் தகவல்

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. புதுடெல்லி: இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்து வழங்கியுள்ள புதிய…

கொரோனா வைரசை கையாளுவதில் ஜனாதிபதி டிரம்ப் தோல்வி – அமெரிக்கர்கள் கருத்து

அமெரிக்காவில் கொரோனா வைரசை கையாளுவதில் ஜனாதிபதி டிரம்ப் தோல்வியடைந்து விட்டதாக மூன்றில் 2 பங்கு அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து…

ஐபிஎல் 2020 லீக் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10 வரை நடைபெறும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் 2020 லீக்கை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால்…

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- முதலமைச்சர் எச்சரிக்கை

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை: தமிழகத்தில் ஆரம்பத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. …

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

அரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் கணினிமய வகுப்புகள் – கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. சென்னை: கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படும் என்று…

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு மருத்துவ பரிசோதனை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சென்னை: தமிழக ஆளுநர்…

மாஸ்க் அணிய மறுத்த 2 பயணிகள் – விமானத்தை பாதிவழியில் திருப்பி புறப்பட்ட இடத்திற்கே வந்த விமானிகள்

அமெரிக்காவில் பயணிகள் 2 பேர் மாஸ்க் அணிய மறுத்ததால் விமானத்தை பாதிவழியிலேயே திரும்பி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே விமானிகள் கொண்டுவந்தனர். வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வைரஸ் வேகமாக பரவுவதால் அந்நாட்டில் உள்ள பல்வேறு…

தேசிய பாதுகாப்பு சட்டமா? கொரோனா வைரசா? – ஹாங்காங்கில் பொதுத்தேர்தல் 1 ஆண்டுகள் தள்ளிவைப்பு

ஹாங்காங்கில் அடுத்த மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் 1 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளார். ஹாங்காங்: ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தை சீனா அமல்படுத்தியது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு…

தடைக்கு அஞ்சி டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை விற்பனை செய்ய முடிவு – வாங்கும் முனைப்பில் மைக்ரோசாப்ட்

அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படலாம் என்பதால் அதன் செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்ய தாய்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், அதை மைக்ரோசாப்ட் வாங்க முனைப்பு காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன்: தென்சீன கடல்…

கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது – முதல் நாடாக அறிவித்த ரஷியா

கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. மாஸ்கோ: உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.…

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,276 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமராவதி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து…

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு

தமிழகத்தில் 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. சென்னை: தமிழகத்தில் 7-வது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும்…

மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை

திருவேற்காடு அருகே மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியையின் செயலை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். பூந்தமல்லி: கொரோனா வைரஸ் ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. தனியார்…

2-ம் கட்ட கொரோனா பரிசோதனை – இங்கிலாந்தில் 300 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு

கொரோனா தடுப்பூசியில் முதல்கட்ட பரிசோதனை வெற்றிகண்ட நிலையில் அடுத்த கட்டமாக 300 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சோதிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். லண்டன்: கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பரிசோதனையில் இந்தியா, அமெரிக்கா,…

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,462 பேருக்கு கொரோனா தொற்று

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் எண்ணிக்கை தற்போது 8,45,443 ஆக உயர்ந்துள்ளது. மாஸ்கோ: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 1,78,55,714…

கர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கர்நாடகாவில் இன்று 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்ட அயோத்தி நகரம்

அயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. அயோத்தி: அயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. அதில்,…

ஊழல் ஒழிந்தால்தான் முகக்கவசம் அணிவேன் – மெக்சிகோ அதிபர் சபதம்

நாட்டில் ஊழல் ஒழிந்தால் மட்டுமே தான் முகக்கவசம் அணிவதாக மெக்சிகோ நாட்டு அதிபர் லோபஸ் ஓபரேடர் தெரிவித்துள்ளார். மெக்சிகோ: உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படுத்தி வருகிறது.…

தாய்மொழியில் கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது – பிரதமர் மோடி

தாய்மொழியில் கற்பதையே புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:   பெற்றோர், உறவினர்,…