Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

ஊரடங்கை மீறியவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்

ஊரடங்கை மீறியதால் வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு ஆளானவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காத்திருக்கின்றன. மதுரை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, இந்த…

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். புதுடெல்லி: கடந்த 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் புதிய…

பக்ரீத் திருநாள்- இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

பக்ரீத் பெருநாளையொட்டி டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். புதுடெல்லி: தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இறைவனின் கட்டளையை ஏற்று, உயிர்ப்பலி கொடுக்க…

கொரோனா தடுப்பு பணிகள்: மதுரையில் எடப்பாடி பழனிசாமி 6-ந்தேதி ஆய்வு

கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) ஆய்வு செய்கிறார். நாகமலைபுதுக்கோட்டை: மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது.…

ஒபாமா, பில்கேட்ஸ் உள்பட 45 பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகளை மின்ஊடுருவல் செய்த 17 வயது சிறுவன்

ஒபாமா, பில்கேட்ஸ் என உலகின் மிகப்பிரபலமான 45 பேரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்த விவகாரத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர்…

ஆஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3-ம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை

[unable to retrieve full-text content]இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3 ஆம் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதற்கான அனுமதியை வழங்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்புக்கு நிபுணர் குழு பரிந்துரை…

ஐபிஎல்: இம்மாத தொடக்கத்திலேயே அமீரகம் செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்…

ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பயிற்சி மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் இம்மாத தொடக்கத்திலேயே ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை:…

கேரளாவில் மேலும் 1,310 பேருக்கு கொரோனா

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 1,310 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்: கேரளாவில் ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.  இந்நிலையில், கேரளாவில்…

ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா – திணறும் மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 320 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை: இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.  நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும்…

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில்…

செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என மாணவர்கள் நினைக்க வேண்டாம் -மத்திய அரசு

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்காமல் தேர்வுக்கு தயாராகும்படி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து…

பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது.…

சென்னை மெட்ரோ தொடர் வண்டி நிலையங்கள் பெயர் மாற்றம்

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில்…

தினசரி தொற்று எண்ணிக்கையில் புதிய உச்சம்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 779 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு…

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட புகாரில் இயக்குநர் வேலு பிரபாகரன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

பத்ரிநாத் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு- காணொளி

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பத்ரிநாத்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

பொதுவெளியில் கருத்து கூறுவது முதிர்ச்சியின்மை- கே.எஸ்.அழகிரி

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குஷ்பு வரவேற்ற நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். சென்னை: புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.…

ஆற்றைக் கடந்தபோது தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ- காணொளி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றைக் கடந்தபோது தவறி விழுந்த எம்எல்ஏவை உடனிருந்தவர்கள் விரைந்து மீட்டு கரைசேர்த்தனர். பிதோராகர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி…

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன்: குமாரசாமி

காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு பதிலாக பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்திருந்தால் நான் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை கூறியுள்ளார். பெங்களூரு : முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி…

இந்தியாவில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக 5…

மதுரையில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது

மதுரையில் இன்று மேலும் 235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 11,073 ஆக அதிகரித்துள்ளது. மதுரை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.…

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தனியார் ராக்கெட்டை ஏவலாம்- இஸ்ரோ தலைவர் சிவன்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தனியார் நிறுவனங்கள் ராக்கெட்டுகளை இனி விண்ணில் செலுத்தலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருப்பதாவது: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தனியார் நிறுவனங்கள்…

பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகங்கள் 3-ந்தேதி முதல் வழங்க கல்வித்துறை உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஆகஸ்டு 3-ந்தேதி முதல் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். சென்னை: பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி…

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு

சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து…

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசம்

2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை: வருமானவரி கணக்கு ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த, 2018-2019-ம் நிதியாண்டுக்கான,…

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.75 லட்சத்தை கடந்தது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

ஆகஸ்ட் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி?

ஆகஸ்டு மாதத்தில் ரஷ்யாவின் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மாஸ்கோ: உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று உலகமெங்கும் சுமார் 1.75 கோடி பேரை பாதித்து இருக்கிறது.…

கல்வானில் வீர மரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படுகிறது

கல்வானில் சீனர்களுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் டெல்லி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன் 15-ம்…

ஈரானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. டெஹ்ரான்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால்…

33 ஆண்டுகளாக 10ம் வகுப்பில் பெயில் – கொரோனாவால் 51 வயதில் பாசான அதிசயம்

ஐதரபாத்தில் 33 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் பெயிலாகி வந்த 51 வயது நபர் கொரோனாவால் தேர்வாகி உள்ளார். ஐதராபாத்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை.…

பீகாரில் மின்னல் தாக்கி 8 பேர் பலி – தலா ரூ.4 லட்சம் இழப்பீடு

பீகாரில் கனமழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுக்கு 8 பேர் பலியாகினர். பாட்னா: பீகார், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து…

மெக்சிகோவில் அடங்காத கொரோனா – 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மெக்சிகோ சிட்டி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியைக் கடந்துள்ளது. 6.70…

முதல் ஒருநாள் போட்டியில் வில்லே, பில்லிங்ஸ் அபாரம் – அயர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணியை இங்கிலாந்து அணி எளிதில் வீழ்த்தியது. சவுத்தாம்ப்டன்: அயர்லாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டனில்…

சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை நீட்டிப்பு – கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு

சென்னையில் இருந்து விமானங்கள் வருவதற்கு ஆகஸ்டு 15-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுகிறது என கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது. கொல்கத்தா: இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. …

பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட். 31 வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை: தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி…

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை…

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது- முதலமைச்சர்

தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…

அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?- மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை

நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய…

ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம்

ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை: தமிழக அரசு கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3,…

திரையரங்குகளை திறக்க மக்களிடம் வரவேற்பு இல்லை- கருத்துக்கணிப்பு முடிவில் அம்பலம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளை திறக்க பெரும்பான்மையான மக்களிடம் வரவேற்பு இல்லை என்பது ஒரு கருத்துக்கணிப்பில் அம்பலமாகி உள்ளது. கொல்கத்தா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிற நிலையில், தொடர் ஊரடங்கு…

பயங்கரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய 44 அதிகாரிகள் நியமனம்- மத்திய அரசு

பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்போரின் நிதி மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கென 44 அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்போரை தேசிய…

ஊரடங்கு குறித்து முடிவு – மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் இன்று மீண்டும் ஆலோசனை

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

ஜி.எஸ்.கே., சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்பந்தம்

ஜி.எஸ்.கே. மற்றும் சனோபி நிறுவனங்களுடன் 6 கோடி தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்பந்தம் செய்துள்ளது. மாஸ்கோ: 6 கோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு பிரபல மருந்து நிறுவனங்களான ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகியவற்றுடன் இங்கிலாந்து அரசு…

ஈரானை உலுக்கும் கொரோனா – 3 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

ஈரானில் ஒரே நாளில் 2,636 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. டெஹ்ரான்: உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஈரானிலும் வேகமாகப் பரவி…

பஞ்சாப்பில் மிதமான நிலநடுக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் டர்ன் டரன் பகுதியில் இன்று அதிகாலை 2.50 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல்…

கூட்டணி அரசை கவிழ்க்க முடியாததால் பாஜக குழப்பத்தில் உள்ளது – சிவசேனா

மகாராஷ்டிராவில் தனது தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்க்க முடியாததால் பா.ஜ.க. குழப்பத்தில் உள்ளதாக சிவசேனா தெரிவித்துள்ளது. மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மகாராஷ்டிராவில்…

புதுச்சேரியில் குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிநீதி மன்றம் பரபரப்பு கருத்து

புதுச்சேரியில் குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. சென்னை: புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில்…

பிரேசிலில் அடங்காத கொரோனா – 25 லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது. ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு…

மகாராஷ்டிராவில் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் உச்சத்தில் உள்ளது. இதுவரை…