Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ராஜ்யசபா எம்.பி.க்களுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக அவரது தாயார் சோனியா காந்தி இருந்து வருகிறார். மத்திய பிரதேசத்தை தொடர்ந்து,…

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு பக்தர்கள் வரவேண்டாம் – அறக்கட்டளை வேண்டுகோள்

ராமர் கோவில் பூமி பூஜையை நேரில் காண அயோத்திக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து அதற்கான பணிகள் முழுவீச்சில்…

ரூ.576 கோடி மதிப்பிலான ரபேல் விமானத்தை ரூ.1670 கோடிக்கு ஏன் வாங்க வேண்டும்?- ராகுல் காந்தி

576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை 1670 கோடி ரூபாய்க்கு ஏன் வாங்க வேண்டும்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். புதுடெல்லி: பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் போர்…

சென்னையில் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது – முதலமைச்சர் பழனிச்சாமி தகவல்

சென்னையில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருவதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு…

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ்-2 மறுவாய்ப்பு தேர்வு முடிவு நாளை மறுநாள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. சென்னை: தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த…

‘சுற்றுச்சூழல் காக்க மௌனம் கலைப்போம்’ – சூர்யா டுவிட்

சுற்றுச்சூழல் காக்க மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுற்று சூழல் தாக்க வரைவில் மாற்றம் வேண்டும் எனக்கூறி நடிகர் கார்த்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.…

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்க வாய்ப்பு?

தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை:  மார்ச் 25-ந்தேதிக்குப்பின் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னையைத்…

சாத்தான்குளம் வழக்கு- விசாரணை அறிக்கையை 17ந்தேதிக்குள் தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை அறிக்கையை வருகிற 17-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மதுரை: சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர்…

உயர்கல்வியில் கணினிமய வழிக்கல்வி கொண்டு வரப்படுமா?- முதன்மை செயலாளர் விளக்கம்

உயர்கல்வியில் ஆன்லைன் வழிக்கல்வி திட்டம் கொண்டு வரப்படுமா? என்பது குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா பதில் அளித்தார். சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக நடத்தமுடியாமல் போன கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை (இறுதியாண்டு செமஸ்டர்…

ராமர் கோவில் கட்ட குவியும் நன்கொடை

ராமர் கோவில் கட்ட நன்கொடை குவிந்து வருகிறது. தங்கம், வெள்ளியையும் பக்தர்கள் கொடுத்து வருகின்றனர். அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி, முதலாவது வெள்ளி…

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – 45 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

அமெரிக்காவில் ஒரே நாளில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்தை நெருங்குகிறது. வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா…

அசாம் அடைமழை (கனமழை) – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கவுகாத்தி: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பீகாரர், அசாமில் கடந்த சில…

ஊரடங்கு நீட்டிப்பா? – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு…

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது – அசாதுதீன் ஓவைசி

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். ஐதராபாத்: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்…

மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம்…

வங்காளதேசத்தை துரத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்வு

வங்காளதேசத்தில் ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்ததால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. டாக்கா: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…

குதிரை பேரத்திற்கு மற்றொரு பெயர் காங்கிரஸ் – குமாரசாமி கடும் தாக்கு

குதிரை பேரத்திற்கு இன்னொரு பெயர் காங்கிரஸ் என்று குமாரசாமி கடும் விமர்சனத்தை கூறியுள்ளார். பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு – சுப்ரீம் கோர்ட்டில் திமுக கேவியட் மனு தாக்கல்

மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. புதுடெல்லி: தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் மருத்துவ…

தங்கம் கடத்தல் வழக்கு – 2வது நாளாக சிவசங்கரனிடம் 10 மணி நேரம் என்.ஐ.ஏ விசாரணை

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் இரண்டாவது நாளாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 10 மணி நேரம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சுவப்னா…

பாகிஸ்தானை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 2.75 லட்சத்தை தாண்டியது

பாகிஸ்தானில் ஒரே நாளில் 936 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.75 லட்சத்தைக் கடந்தது. இஸ்லாமாபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி…

ரபேல் விமானங்கள் தரையிறங்க உள்ளதால் அம்பாலா விமான நிலையம் அருகே 144 தடை

ரபேல் போர்விமானங்கள் தரையிறங்குவதைக் கருத்தில் கொண்டு அம்பாலா விமானநிலையம் அருகே 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு இரு…

பீகாரில் பெய்து வரும் அடைமழை (கனமழை) – 29 லட்சம் பேர் பாதிப்பு

பீகாரில் வெள்ளம் காரணமாக 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் என பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். பாட்னா: பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் முக்கிய…

ரபேல் போர் விமானங்களை முழு திறனுடன் இயக்க இந்திய விமானிகள் தகுதியடைந்துவிட்டனர் – பிரான்ஸ் தூதர் தகவல்

ரபேல் போர் விமானங்களை அதன் முழு திறனுடன் இயக்க இந்திய விமானிகள் முழுமையாக தகுதியடைந்துவிட்டதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36…

முகக்கவசம் அணிவதை தவிர்த்த மக்கள் – அபராதத்தொகையை ரூ.500 ஆக உயர்த்திய குஜராத் அரசு

குஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் விதிக்கப்பட்டிருந்த ரூ.200 அபராதத்தொகை ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காந்திநகர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் முகக்கவசம் அணிவது முக்கியமான நடைமுறையாக உள்ளது. முக்ககவசம் அணிவது மூலம் வைரஸ்…

மனு அளிக்க வந்த மாணவிக்கு செருப்பு வாங்க ரூ.2 ஆயிரம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த மாணவிக்கு செருப்பு வாங்க ரூ.2 ஆயிரம் கலெக்டர் கந்தசாமி வழங்கினார். திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்வு…

30 ஆண்டுகளில் முதல் முறையாக தடைபட்ட மொய் விருந்துகள்

கொரோனா ஊரடங்கால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட மொய் விருந்துகள் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கீரமங்கலம்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் 1985-ம் ஆண்டு கால கட்டத்தில் மொய் விருந்து…

ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ நிபுணர் குழுவுடன் ஜூலை 30-ல் ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்

ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வருகிற 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய…

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருப்பதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி பட உலகில்…

‘கணினிமய’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

பத்திரப் பதிவு தொடர்பாக இணைய வழியில் மக்களே ஆவணங்களை உருவாக்கும் நவீன வசதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தமிழக பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டத்தை…

சென்னை பூக்கடை பஜாரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க நூதன முறை

சென்னை பூக்கடை பஜாரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க நூதன முறையாக குடைகளை வழங்கி வியாபாரிகள் அசத்தினர். சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு…

கணினிமய வகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட அவகாசம்- தமிழக அரசு கோரிக்கையை உயர்நீதிநீதி மன்றம் ஏற்றது

‘ஆன்லைன்’ வகுப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அவகாசம் அளித்தது. சென்னை: ‘ஆன்லைன்’ வகுப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு, மத்திய அரசு அளித்த பதில்…

நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உயர்நீதிநீதி மன்றம் முடிவு எடுக்கலாம்- சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட்டு முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. புதுடெல்லி: கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்…

கொரோனா பாதிப்பு- உலகிலேயே மிக வேகமாக அதிகரிக்கும் நாடு இந்தியாதான்

உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பது இந்தியாவில்தான் என்று தெரிய வந்துள்ளது. புதுடெல்லி: உலக அளவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா…

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் கொரோனாவுக்கு பலி

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி…

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6.55 லட்சத்தை கடந்தது

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

கொரோனா தொற்றை விரைவில் கண்டறிய நவீன கருவி – இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இந்தியா

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா நவீன கருவியை உருவாக்குகிறது. இதன்மூலம் 30 வினாடியில் முடிவு தெரியும். புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று, வேகமான பரிசோதனை முறை…

வாடகைக்கு குடியிருந்தவர்களுக்கு கொரோனா – வீட்டுக்குள் வைத்து பூட்டிய உரிமையாளர்

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதும் வாடகைக்கு குடியிருந்தவர்களை வீட்டு உரிமையாளர் பூட்டிவைத்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமராவதி: ஆந்திர மாநிலம் குண்டூரில் சட்டெனபள்ளி பகுதியில் 28 வயதான வாலிபருக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா உறுதி…

டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி – வங்காளதேச மந்திரி

வங்காளதேசத்துக்கு 10 டீசல் என்ஜின்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார். டாக்கா:  வங்காளதேசத்தின் ரெயில்வே கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டுக்கு 10 அகலப்பாதை டீசல் என்ஜின்களை இந்தியா…

பிரேசிலில் அடங்காத கொரோனா – 87 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு…

ஜூலை 30-ல் ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ஜூலை 30-ம் தேதி ராஜ்யசபா எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக அவரது தாயார் சோனியா காந்தி இருந்து வருகிறார். மத்திய…

ஓபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிநீதி மன்றம் உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் – கமல்ஹாசன்

ஓபிசி இட ஒதுக்கீட்டில் சென்னை ஐகோர்ட் உத்தரவை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். சென்னை: மருத்துவ படிப்பில் ஓபிசி…

தங்கம் கடத்தல் வழக்கு – சிவசங்கரனிடம் 9 மணி நேரம் என்.ஐ.ஏ விசாரணை

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 9 மணி நேரம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ், சந்தீப்…

ஊரடங்கு தளர்வு 3.0 – திரைப்படம் திரையரங்கம்களை திறக்க அனுமதி?

ஊரங்கு தளர்வு 3.0 -வில் கட்டுப்பாட்டுகளுடன் சினிமா தியேட்டர்களை திறங்க அனுமதி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி…

ஓபிசி இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன்: முதல்வர் பழனிசாமி

ஓபிசி மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்…

ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை… மத்திய அரசு சட்டம் இயற்றலாம்- சென்னை உயர்நீதிநீதி மன்றம்

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்…

ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை: தமிழகத்தில், தலைநகர் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ்…

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை- நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையின்போது கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் இன்று வழங்கினார். சென்னை: சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ்…

இன்று 5-ம் ஆண்டு நினைவுதினம்: அப்துல்கலாம் கடைசியாக கூறியது என்ன?

அப்துல்கலாம் கடைசியாக கூறியது என்ன? என்பது குறித்து அவருடைய அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் தெரிவித்தார். ராமேசுவரம்: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு அவருடைய…

இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று பிளஸ்-2 மறுதேர்வு

பிளஸ்-2 பொதுத்தேர்வில் இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடக்க இருக்கிறது. சென்னை: பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி…