பிரதமர் மோடியின் பாராட்டு மேலும் சாதனைகள் படைக்க ஊக்கம் தருவதாக இருக்கிறது என நாமக்கல் மாணவி கனிகா கூறினார். நாமக்கல்: நாமக்கல்லில் பரமத்தி சாலையில் உள்ள இ.பி.காலனியை சேர்ந்தவர் நடராஜன். லாரி டிரைவர். இவரது…
Posts published in “செய்திகள்”
What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…
இந்தியா மற்றும் போட்டி நாடுகளுக்கு எதிரான தாக்குதலுக்காக ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை தயாரிக்க பாகிஸ்தானும் சீனாவும் இரகசிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இஸ்லமாபாத்: சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள வைரஸ்…
மாடுகளுக்கு பதிலாக மகள்களை வைத்து நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு இந்தி நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி தந்துள்ளார். ஐதராபாத்: நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு…
What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…
ஜனநாயகத்தைக் காக்க குரல் கொடுங்கள் என்று நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். புதுடெல்லி: ஜனநாயகத்தைக் காக்க நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி…
What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.…
புதுச்சேரி கவர்னர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதாக வந்த செய்தி உறுதிப்படுத்தப்படாதது என்று கிரண் பெடி விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரி மாநில முதல்வராக நாராயணசாமி இருந்து வருகிறார். கவர்னராக கிரண் பெடி உள்ளார். புதுச்சேரி யூனியன்…
ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை: கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ரேசன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஒரு…
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும்…
ஜெயலலிதாவின் வருமானவரி நிலுவைத்தொகையை அரசு செலுத்தியது ஏன்? என்பதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்து இருக்கிறார். சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் வார்டு-33, பொன்னியம்மன்மேடு பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை மீன்வளத்துறை…
2 நாளில் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதியானதன் மூலம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை கடந்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் முதன் முதலாக சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா…
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன்…
ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் பல்கலைக்கழகங்களில் புதிதாக சேரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வாஷிங்டன்: அமெரிக்க நாடானது வேலைவாய்ப்பு மட்டுமின்றி, உயர்கல்வி மற்றும்…
இந்தியாவில் 1,600 பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை நடத்துவதற்கு அனுமதிகேட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இந்திய மருந்து நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் தொட்டு…
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 99 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு…
மேற்கு வங்காளத்தை சேர்ந்த கரக்பூர் ஐ.ஐ.டி. கொரோனா பரிசோதனைக்காக நவீன கருவி ஒன்றை உருவாக்கி உள்ளது. இதனால் குறைவான கட்டணத்தில் பரிசோதனையை மேற்கொள்ள முடியும். கொல்கத்தா: உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா…
சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டின் மீது மத்திய பா.ஜ.க. அரசு அநியாயமான தாக்குதலை நடத்துகிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பிரதமராக வி.பி.சிங்…
கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது மூதாட்டி, சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது.…
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், மெக்சிகோவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.75 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மெக்சிகோ சிட்டி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.60 கோடியைக் கடந்துள்ளது.…
கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர் என ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத கண்காணிப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. நியூயார்க்: கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு…
மான்செஸ்டரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்துள்ளது. மான்செஸ்டர்: இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி…
அ.தி.மு.க.வில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை: அ.தி.மு.க.வில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள்…
பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அம்மாநில பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார். பாட்னா: பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால்…
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.…
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9 ஆயிரத்து 251 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை: இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை…
ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டு விட்டதாக சமூக வலைதளத்தில் புகைப்படங்களும், பிடிஎஃப் ஃபைல்களும் வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும்…
6 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் முன் தனது காதலியிடம் ஒரு நபர் ‘லவ் ப்ரபோஸ்’ செய்துள்ளார். நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த ஜான் நிகோடரா (33)…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் எங்கள் பூர்வீக சொத்து என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு…
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கான இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது. சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு…
தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. சென்னை: தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள்…
ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது. சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக…
புதுச்சேரி என்.ஆர்.காங். எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 97 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.…
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 11,579 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.…
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நாளை 4-வது முழு ஊரடங்கு வருகிறது. சென்னை: நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவும் நீண்ட நாட்களாக…
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் 50 அர்ச்சகர்களில் 15 பேர் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு…
கொரோனா நோயாளிகளை கையாள்வதில் தமிழக சுகாதாரத்துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை: சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்தவர் ஆதிகேசவன் (வயது 74). கொரோனா வைரஸ்…
ராஜஸ்தான் சட்டசபையை கூட்டுவதற்கான நோக்கத்தை தெரிவிக்கவில்லை, கேபினட் ஒப்புதல் அளிக்கவில்லை என கவர்னர் கூறியதால் அசோக் கெலாட்டிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில்…
வீட்டில் இருந்தபடியே எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களை தூண்டுவதால், ஆன்லைன் சீட்டாட்டத்துக்கு தடை விதிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது. மதுரை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிலுவை…
லேசான அறிகுறியுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளை குணப்படுத்தும் ‘பேவிபிராவிர்’ மாத்திரையை 39 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது ஜென்பர்க் நிறுவனம். கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிற நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிற மருந்துகள்…
கவர்னருக்கு எதிராக ராஜ்பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் தர்ணாவில் ஈடுபட்டு கோஷம் எழுப்பிய நிலையில், துணை ராணுவம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது…
ஜம்மு-காஷ்மீரில் பொம்மை துப்பாக்கியால் மிரட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு காஷ்மீர் குல்காம் மாவட்டம் யாரிபோரா என்ற இடத்தில் வங்கி ஒன்று உள்ளது. நேற்றிரவு திடீரென ஒருவர்…
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜரான எல்.கே. அத்வானியிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம்…
பிரதமர் மோடி ஐசிஎம்ஆர்-ன் புதிய உயர் செயல்திறன் ஆய்வகங்களை மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் நாளைமறுநாள் திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி ஐசிஎம்ஆர்-ன் புதிய உயர் செயல்திறன் ஆய்வகங்களை மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் நாளைமறுநாள் திறந்து…
உண்மை வெளிப்பட ராஜஸ்தான் சட்டசபையை கவர்னர் உடனடியாக கூட்ட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. துணை…
அமெரிக்க போர் விமானம் ஈரான் விமானத்தின் அருகில் பறந்தது சட்டவிரோதமானது என்று ஈரான் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. ஈரான் தெஹ்ரானில் இருந்து நேற்று முன்தினம் துருக்கி பெய்ரூட்டிற்கு மஹன் விமானம் சென்று கொண்டிருந்தது. சிரியா எல்லையில்…
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மத்திய அரசுடன் இணைந்து டெல்லி…
துரோகம் செய்யும் எம்.எல்.ஏ.-க்களுக்கு எதிராக சுபாஷ் சந்திர போஸின் ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. 22…
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்கப்படும் புல அளவீட்டு புத்தகம், எல்லைகள் நிர்ணயித்தல், வரைபடங்கள் ஆகியவற்றின் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சென்னை: நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக…