இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.66 லட்சத்தை தாண்டிய நிலையில், 1.29 லட்சம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை 266598 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத…
Posts published in “செய்திகள்”
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,08,240 ஆக அதிகரித்துள்ளது ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல்…
பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசிக்க இருக்கிறார். சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதனை…
பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்கக்கோரி நாளை அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர்…
மதுரையில் முதல்முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது. மதுரை: கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா தெரபி என்ற சிகிச்சையை பரிந்துரை செய்தது. பிளாஸ்மா தெரபியில், கொரோனா…
அமெரிக்காவில் கொரோனா தொற்றின் மையமாக விளங்கிய நியுயார்க்கில் 3 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வேலைக்கு திரும்பினர். நியுயார்க்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மையமாக நியுயார்க் நகரமும், மாகாணமும் திகழ்ந்தது. பிற…
மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டு உள்ளார். புதுடெல்லி: 100 நாள் வேலை திட்டம் பாரதீய ஜனதா-காங்கிரஸ் இடையேயான பிரச்சினை…
கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் புதிய மருந்துகளை அணுக அனுமதி அளிக்கும் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் எந்தவொரு மருந்தும் கண்டுபிடித்து, மருத்துவ சோதனைகளை முடித்து சந்தைக்கு…
கொரோனாவை ஜெயித்து காட்டி இருக்கும் நியூசிலாந்தில் இன்று முதல் மக்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பப்போகிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் ஆசைதான், கொலைகார கொரோனா வைரசுக்கு விடை கொடுத்து விட வேண்டும் என்று.…
கொரோனா வார்டில் மன அழுத்தத்தை போக்க நடனமாடும் டாக்டர்கள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 5…
மக்கள் ஒத்துழைப்பு காரணமாக, டாமன் டையூ யூனியன் பிரதேசம் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக மாறியுள்ளது. டாமன்: யூனியன் பிரதேசமான டாமன் டையூ கொரோனா வைரஸ் ஊரடங்கை முறையாக பின்பற்றியதால், பாதிப்பு இல்லாத பகுதியாக…
தாய்லாந்தில் கே-9 என்ற ரோபோ நாய் மூலம், வருகிற வாடிக்கையாளர்களின் கைகளை நன்றாக சுத்தம் செய்வதற்கு சானிடைசர் திரவம் தரப்படுகிறது. பாங்காக்: தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு…
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9,983 பேருக்கு கொரோனா…
ஏவுகணை தாக்குதலை தடுக்கும் சாதனத்துடன் கூடிய பிரதமருக்கான 2 விசேஷ விமானங்கள் செப்டம்பர் மாதத்துக்குள் ஏர் இந்தியாவிடம் போயிங் ஒப்படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது புதுடெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக மிக…
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடியாக அறிவுறுத்தி உள்ளது. வீடு,வீடாக கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக பரிசோதனை நடத்துவதில் கவனம் செலுத்துமாறு கூறி உள்ளது. புதுடெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடியாக…
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…
பெட்ரோல் மீதான வரி உயர்வு குறித்து மத்திய அரசை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். சென்னை: நாட்டில் கொரோனா தாக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசை…
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பிய பிறகு தேர்வை நடத்தலாம் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை: கொரோனா பரவலுக்கு காரணமாகி விடும் என்பதால் 10-ம்…
டெல்லி மருத்துவமனைகளில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. தற்போதுதான்…
தமிழகத்தில் இன்று 14,454 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 33,239 ஆக உயர்ந்துள்ளது. 528 பேர்…
தமிழகத்தில் இன்று 1,562 பேர் கொரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 528 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எணணிக்கை ஆயிரத்தை தாண்டிய வண்ணம்…
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 11ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சென்னை: கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட…
தமிழகத்தில் வரும் மாதங்களில் கொரோனா உச்ச நிலையை அடையலாம் என்பதால், பொதுத்தேர்வை நடத்த இதுவே சரியான நேரம் என ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது. சென்னை: கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம்…
ஒடிசாவில் நிகழ்ந்த விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். புவனேஸ்வர்: ஒடிசாவின் தேங்கனல் மாவட்டத்தில் உள்ள பிராசல் விமான தளத்தில் இருந்து ஒரு பயிற்சி விமானத்தில் விமானிகள்…
ஜூன் 15-ல் பொதுத்தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது, கொரோனா பரவல் குறைந்தபின்னர் தேர்வை நடத்தலாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். சென்னை: கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி…
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி உள்ள நிலையில், 48 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களை உள்ளவர்களை தனிமைப்படுத்தி…
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் 75 நாட்களுக்கு பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபடத் தொடங்கி உள்ளனர். புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு…
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ‘ஹால் டிக்கெட்’ பெறுவதற்கு ஏதுவாக 109 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. சென்னை: மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கோ.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு…
கழிவு பாட்டில்களில் இருந்து தரமான முக கவசத்தை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுப்பதற்கு அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உலக…
தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும்? என்பதற்காக வகுத்துள்ள செயல்பாட்டு முறைகளை அரசு வெளியிட்டுள்ளது. சென்னை: தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில்…
தங்களின் அராஜக போக்கை மறந்துவிட்டு என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். சென்னை: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்த, திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை: திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள்…
82 நாட்களுக்கு பிறகு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. புதுடெல்லி: சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய…
தமிழகத்தில் கோவில் நடை திறப்புக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை: கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச்.…
பிரேசிலில் ஒரே நாளில் 18 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ரியோ டி ஜெனிரோ: கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால்…
What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…
மகாராஷ்டிராவில் அதிகாரிகள் உள்பட 33 போலீசார் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மும்பை: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட…
அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் சாலைகளில் கிடந்த குப்பைகளை தாமாக முன்வந்து அகற்றிய இளைஞரை பலர் பாராட்டி அவருக்கு கார், கல்வி உதவித்தொகையை பரிசாக வழங்கினர். நியூயார்க்: அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த…
கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய உள்துறை மந்திரியும் பா.ஜ.க. தலைவருமான அமித் ஷா பீகார் மக்களிடையே வீடியோ கான்பரன்சிங் மூலம்…
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. வாஷிங்டன்: கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை…
What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…
அமெரிக்காவில் 12 நாட்களைக் கடந்தும் ஜார்ஜ் பிளாய்டு கொலை தொடர்பாக நாடு முழுவதும் அமைதிவழிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வாஷிங்டன்: அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை…
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு…
What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…
What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…
கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும்…
சென்னையில் நாளுக்குநாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நாளுக்குநாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று தமிழக முதலமைச்சர்…
உள்நாட்டு விமான சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை 7 ஆயிரம் விமானங்கள் மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். முகக்கவசம், தலைக்கவசத்துடன் பயணிகள் உள்நாட்டு விமான சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை 7…
மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்து…
மத்திய அரசு 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்களை திறக்க அனுதி அளித்த போதிலும், இன்னும் முடிவு செய்யவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு நாளையில் இருந்து வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி…