Press "Enter" to skip to content

Posts published in “செய்திகள்”

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரை தாக்க முயற்சித்தவர் கைது

தன்னை தாக்கிய இளைஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் அதிகாரிகளை கேட்டு கொண்டார். பாட்னா: பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பக்தியார்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – துருக்கியில் 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்

உக்ரைன் மீது ரஷியா 33-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போர் விமானங்கள், டாங்கிகள் போன்ற கூடுதல் உபகரணங்கள் இன்றி மரியுபோல் நகரைக் காப்பாற்ற முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன்…

மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க வேண்டும்- யுஜிசி அறிவுரை

மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த மாநில உயர்கல்வி நிலையங்கள் முன்வர வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சம வாய்ப்பு ஏற்படுத்த இந்த பொது நுழைவுத் தேர்வு முறை உதவும் என்றும் யுஜிசி கூறி உள்ளது.…

ஐபிஎல் 2022- மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

104 ஓட்டங்களில் 6 மட்டையிலக்கு இழந்த நிலையில், லலித் யாதவ்- அக்சர் படேல் ஜோடி அபாரமாக விளையாடி, ஆட்டத்தின் போக்கை மாற்றியது. மும்பை: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று…

கடல் கடந்து சென்று கை நிறைய ஒப்பந்தங்கள் பெற்றேன்- துபாய் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்

துபாய் பயணத்தைப் பற்றி ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசி தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள நினைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது துபாய் பயணம் குறித்து தொண்டர்களுக்கு…

சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?- எடப்பாடி பழனிசாமி பதில்

தமிழகத்தில் கடந்த 10 மாத காலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம்:…

துபாய் கண்காட்சி முடிவடையும் நிலையில் தமிழக அரங்கை திறந்தது ஏன்?- முதலமைச்சருக்கு, எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை: சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டிற்கு தொழில்…

உலக அளவில் இந்திய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது- பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று அகில இந்திய வானொலியில் ‘மன்கிபாத்’ என்ற தலைப்பில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் இடையே உரை நிகழ்த்தி…

மு.க.ஸ்டாலின் இன்று மாலை அபுதாபி செல்கிறார்- நாளை மாலை பிரமாண்ட பாராட்டு விழா

இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் அபுதாபி வாழ் தமிழ் சமூகமும் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அபுதாபியில் மிக பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

கடந்த 22ந் தேதியில் இருந்து 5-வது முறையாக கல்லெண்ணெய், டீசல் விலை உயர்வு

ஒரு லிட்டர் கல்லெண்ணெய் விலை இன்று 104 ரூபாய் 90 காசாக விற்பனை செய்யப்படுகிறது சென்னை: 137 நாட்களுக்குப் பிறகு  கடந்த மார்ச் 22 ஆம் தேதி கல்லெண்ணெய், டீசல் விலை உயர்ந்தது. சமையல்…

2 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது

வாரத்திற்கு மொத்தம் 1,466 புறப்பாடுகள் அனுமதிக்கப் பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 2020 ஆண்டு மார்ச் 23ந் தேதி…

ஒடிசா உள்ளாட்சி தேர்தல் – பிஜு ஜனதா தளம் அபார வெற்றி

ஒடிசாவில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் நோட்டாவை அமல்படுத்தியது அம்மாநில தேர்தல் ஆணையம். புவனேஷ்வர்: ஒடிசாவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.  இந்த தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலர்கள்,…

போலந்து எல்லை அருகே லீவ் நகரில் ரஷிய படைகள் ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து சென்றுள்ள நிலையில், அந்நாட்டுக்கு மிக அருகே ரஷியா ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீவ்: உக்ரைன் மீது ரஷியா இன்று 32-வது நாளாக தொடர்ந்து…

ஐபிஎல் 2022 – மலிங்காவின் சாதனையை சமன் செய்தார் பிராவோ

ஐ.பி.எல். தொடரில் அதிக மட்டையிலக்குடுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் அமித் மிஸ்ரா 2-வது இடத்தில் உள்ளார். மும்பை: ஐ.பி.எல். போட்டியில் அதிக மட்டையிலக்கு சாய்த்தவர் மலிங்கா. இலங்கையைச் சேர்ந்த அவர் 122 பந்துவீச்சு சுற்றில்…

இலவச ரேஷன் திட்டம் – செப்டம்பர் மாதம் வரை நீட்டித்தது மத்திய அரசு

வரும் 31-ம் தேதியில் இருந்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் திரும்ப பெறப்படுகின்றன என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி: உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனால் பொருளாதார…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – ஒரு மாதத்தில் 7 ரஷிய ராணுவ அதிகாரிகள் பலி

உக்ரைன் மீது ரஷியா 32-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷிய தாக்குதலில் இழந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உக்ரைன் படைகள் முயற்சித்து வருகின்றன. உக்ரைன் போர் உக்ரைன் மீது ரஷியா 32-வது…

ஐபிஎல் 2022 – 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் பிராவோ 3 மட்டையிலக்கு வீழ்த்தினார். மும்பை: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில்…

டோனியின் அதிரடியால் நிமிர்ந்தது சிஎஸ்கே- கொல்கத்தாவுக்கு 132 ஓட்டங்கள் இலக்கு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி வீரராக களமிறங்கிய டோனி, அதிரடியாக ஆடி 50 ஓட்டங்கள் விளாசினார். மும்பை: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. மும்பை…

மன்னிப்பு கேட்கவேண்டும், ரூ.100 கோடி நஷ்ட ஈடு தரவேணடும்- அண்ணாமலைக்கு வக்கீல் அறிவிப்பு அனுப்பியது திமுக

முதல்வரின் துபாய் பயணம் குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால், திமுக சார்பில் எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது என ஆர்.எஸ். பாரதி எச்சரித்தார். சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய்…

துபாய் மாநாட்டில் ரூ.1600 கோடி முதலீட்டு ஒப்பந்தம்- முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

துபாய் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில், இரும்பு குழாய் தயாரிக்கும் நிறுவனத்துடன் ரூ.1000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. துபாய்: தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று துபாயில் தொழில் முதலீட்டாளர்கள்…

பொது வேலைநிறுத்தத்தின்போது பஸ்களை வழக்கம்போல் இயக்க நடவடிக்கை- அமைச்சர் ராஜகண்ணப்பன்

இலவச பஸ் பயண சலுகை அறிவிப்புக்கு பிறகு அரசு பேருந்துகளில் 62 சதவீத பெண்கள் பயணம் செய்து வருகின்றனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். மதுரை: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்…

இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து 10 கிலோ மீட்டர் நடந்தே சென்ற தந்தை- மிகுதியாக பகிரப்பட்ட காணொளி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சர்குஜா:  சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ், உடல்…

‘ராக்கெட்’ வேகத்தில் உயர்ந்த சிலிண்டர் விலை: 1,000 ரூபாயை நெருங்குவதால் மனம் நொறுங்கும் இல்லத்தரசிகள்

கொரோனா பாதிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இந்த சிலிண்டர் விலை உயர்வு பேரிடியாக உள்ளதை யாரும் மறுக்க முடியாது. சென்னை : வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு பெறுவது என்பது இப்போது…

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்த எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தவறானது- மத்திய நிதி மந்திரி விளக்கம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வரிகளை குறைத்து சமானிய மக்களின் மீதான சுமையை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புது தில்லி: நாடு முழுவதும் 137 நாட்களுக்கு பிறகு  கடந்த…

புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது செம்மொழியான தமிழ் – மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

192 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த சர்வதேச கண்காட்சியில் சுமார் 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. துபாய்:  துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி…

எம்.எஸ்.டோனி ஏன் பதவி விலகினார்? – சிஎஸ்கே அணியின் சிஇஓ விளக்கம்

கேப்டன் என்ற முறையில் சி.எஸ்.கே. மீது அக்கறை கொண்டுள்ள டோனி, அணியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளார் என சி.எஸ்.கே. சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார். புதுடெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

பெண்கள் பள்ளிகள் மூடல் எதிரொலி – தோஹாவில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என தலிபான்களுக்கு அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. காபூல்:  ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் கைப்பற்றினார்கள். இதையடுத்து, பெண்கள் மற்றும்…

கம்மின்ஸ், கவாஜா அபாரம் – பாகிஸ்தானை வீழ்த்தி சோதனை தொடரை வென்றது ஆஸ்திரேலியா

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி லாகூரில் நடைபெற உள்ளது. லாகூர்: ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் சென்று 3 சோதனை போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும்…

சவுதி அரேபியா – எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. துபாய்: ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – போலந்தில் ராணுவ வீரர்களை சந்தித்தார் அதிபர் ஜோ பைடன்

உக்ரைன் மீது ரஷியா 31-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு அஞ்சி உக்ரைனின் கார்கீவ் நகர மக்கள் ஒரு மாதத்திற்கும் மேல் பாதாள அறைகளில் பதுங்கி உள்ளனர். 26.3.2022 00.05: அமெரிக்க…

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

துபாய் கண்காட்சியின் தமிழ்நாடு அரங்கில், முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப் படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படுகின்றன. சென்னை: தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக நான்கு நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய்…

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது- அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

வரும் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் பணிக்கு வந்தோர், வராதோர் பட்டியலை துறைவாரியாக அனுப்பி வைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். சென்னை: பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, தொழிலாளர் சட்டத்…

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் 2 நாட்கள் ஆட்டோக்கள் ஓடாது- தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.…

தமிழக சட்டசபை மீண்டும் ஏப்ரல் 6-ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு தகவல்

சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து வரும் 30ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை…

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால்…. கடும் எச்சரிக்கை விடுத்த போக்குவரத்துறை

போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயங்கி வரும் சில தொழிற்சங்கங்கள்…

ரூ.39 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.39 ஆயிரத்தை நெருங்கி வருவதால் நகை வாங்கும் பெண்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். சென்னை: உக்ரைன் – ரஷியா போரால் கடந்த மாத இறுதியில் தங்கம் விலை கிடுகிடுவென…

ரஷியாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

ஜி-7 மாநாட்டிற்கு பிறகு பேசிய அதிபர் ஜோ பைடன், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பிரசல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.…

எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும்- அதிபர் புதின் அதிரடி

நட்பற்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்ய ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக அறிவித்துள்ளார். மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு…

பின்வரிசை வீரர்களால் சரிவிலிருந்து மீண்டது இங்கிலாந்து – முதல் பந்துவீச்சு சுற்றில் 204 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது சோதனை போட்டியில் இங்கிலாந்தின் ஜாக் லீச், ஷகிப் முகமது ஜோடி கடைசி மட்டையிலக்குடுக்கு 90 ஓட்டங்கள் சேர்த்தனர். கிரெனடா: இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்த் டி20…

தேர்வுக்கு தயாராவோம் – ஏப்ரல் 1ல் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

தலைநகர் டெல்லியில் முதல் 3 பகுதிகள் நேரடியாக நடைபெற்ற நிலையில், 4-வது பகுதி கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதியன்று கணினிமய வழியே நடைபெற்றது. புதுடெல்லி:  ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வு…

ஜி20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் – அதிபர் ஜோ பைடன்

பிரசல்சில் நடந்த ஜி-7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிரஸ்சல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது.…

இந்தியா வந்தடைந்தார் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ

பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலான கூட்டத்தின் தொடக்கவிழாவில் சீன வெளியுறவு மந்திரி வாங் யீ பங்கேற்றார். புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் இந்தியா, சீனா இடையே மோதல் ஏற்பட்டு…

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான்

பஞ்சாப் முதல் மந்திரியாக பதவியேற்ற பகவந்த் மான், முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். புதுடெல்லி: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபாரமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – ஐ.நா.வில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை சீனா உள்பட 38 நாடுகள் புறக்கணித்தன

உக்ரைன் மீது ரஷியா 30-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியா படையெடுப்பால் உக்ரைன் பேரழிவை சந்தித்துள்ளது. குடியிருப்புகள் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 25.3.2022 00.10: ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.…

உக்ரைனில் மனிதாபிமான நெருக்கடி- ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்

சர்வதேசே சமூகம் ஐரோப்பாவில் பல தசாப்தங்களாக காணாத அளவில் நிலைமை மோசமாக இருப்பதாக தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. நியூயார்க்: உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், ரஷியா போரை…

ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்- வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

போர் நிறுத்தம் மற்றும் அவசரகால மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும், இந்த சவால்களில் இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் வரைவு தீர்மானத்தில் இல்லை என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நியூயார்க்: ரஷியாவின் படையெடுப்பால்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ். டோனி விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ். டோனி விலகியுள்ளதால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ்…

ரூ.7500 கோடி கடனுதவி: எதிர்காலத்திலும் இந்தியா நல்லுறவை நல்கும் என நம்புகிறோம்- இலங்கை பிரதமர் ராஜபக்சே

இலங்கைக்கு ரூ. 7500 கோடியை கடன் வழங்கியது. இந்தியாவை தொடர்ந்து சீனாவிடமும் இலங்கை அரசு கடனுதவி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.…

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை: துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல்…

மழைநீர் வடிகால்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…