திண்டுக்கல்: ரெங்கனாதபுரத்தில் சிறுமி சஞ்சனாவைக்(5) கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு சஞ்சனாவின் உறவினர்கள் சாலை மறியலில்…
Posts published in “தமிழகம்”
விருதுநகர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கருப்பசாமி-ராஜலட்சுமி தம்பதி. இவர்களது 9 வயது மகள் வசந்த குருலட்சுமி, அதேபகுதியில்…
ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் வேண்டுராயபுரத்தில் தனது சகோதரியுடன் ஆடு மேய்க்கச் சென்று காணாமல் போன சிறுமி வசந்த்குருலட்சுமி (9) கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
நாகை: நாகூர் தர்கா கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தன கூடு ஊர்வலத்தை ஒட்டி 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு…
விழுப்புரம்: விழுப்புரத்தில் இளம்பெண் ஒருவருக்கு கொரோன வைரஸ் பாதிப்புள்ளதா என கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சீனாவில் இருந்து விழுப்புரம் திரும்பிய இளம் பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் பரிசோதனை நடத்தப்படுகிறது. Source: Dinakaran
ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சிவகாசி அருகே காணாமல் போன 2 சிறுமிகள் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் வேண்டுராயபுரத்தில் தனது சகோதரியுடன் ஆடு மேய்க்கச் சென்று காணாமல் போன சிறுமி வசந்த(9) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்த 12 பேர் மட்டும் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பதாக விளக்கம். கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்…
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில், பல்வேறு வகையான காய்கறிகளுடன் ரோஜா, சாமந்தி, கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட அலங்கார மலர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்த மலர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகி றது. குறிப்பாக காதலர்…
குடியாத்தம்: ஆந்திர மாநிலம், சித்தூர் வனப்பகுதியில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு குட்டிகளுடன் 30க்கும் மேற்பட்ட யானைகள் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதிக்குள் நுழைந்தது. இந்த யானைக்கூட்டம் குடியாத்தம் அடுத்த தனகொண்டபல்லி, மோர்தானா, மோடிகுப்பம்…
தர்மபுரி: ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் போது அரசு ஒப்புக்கொண்ட கோரிக்கைகள் குறித்து, சங்க தலைவர்களை முதல்வர் அழைத்து பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பொது செயலாளர் கூறினார். தமிழ்நாடு அரசு…
திண்டுக்கல்: தேசிய அளவிலான கிளிமூக்கு, விசிறிவால் சேவல்கள் கண்காட்சி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. தமிழகத்தில் அழிந்து வரக்கூடிய கிளிமூக்கு, விசிறிவால் சேவல் இனங்களை பாதுகாக்கும் வகையிலும், இதனை வளர்ப்பதற்கு…
தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக, கூடுதலாக 250 பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாக, அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…
மதுரை அருகே 105 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் மூதாட்டி ஒருவர், தன் வழிவந்த 5 தலைமுறையினருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடினார். மேலூர் அருகே சிலோன் காலனியைச் சேர்ந்தவர் வீரையா என்பவரின் மனைவி…
நாட்டு மக்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் விதமாக மத்திய நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாகத் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்பதாகக்…
தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், 12 பேர் மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் தடுப்பு…
மதுரை அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரை மாநகர் பழங்காநத்தம், தண்டல்காரன்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி (71). இவர்…
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி துவங்கியது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் சிறு மற்றும் குறு…
விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து, திருப்பதிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தினமும் இரவு 10 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை, வேலூர், சித்தூர் வழியாக அதிகாலையில் திருப்பதிக்கு சென்றடைகிறது. தினசரி இப்பேருந்தில் பயணிகள் செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமைக்கு…
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே பரவனாற்று பாலத்தின் அவல நிலையால் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னை -கும்பகோணம்…
வழக்கறிஞர்கள் எனக்கூறி கால் டாக்ஸி ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர் தனியார் கால்டாக்சி ஓட்டுநர் லோகநாதன்(32). இவர் இன்று அதிகாலை 3…
ஆரணி; ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி ஊராட்சியில் மிஷன் அந்தியோதயா திட்டத்தின் கீழ் ரூ.2.18 கோடி மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி…
கலவை: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பென்னகர் கிராம ஊராட்சியில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் ேதவையை பூர்த்தி செய்யும் வகையில் 6 லட்சம் கொள்ளளவு கொண்ட …
தென்காசி: தென்காசியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தென்காசி நகராட்சி, பேரூராட்சிகள் மேலகரம், இலஞ்சி, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 285 பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் ஆணை …
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே பரிபூரணநத்தம் கிராமத்தில் உள்ள குளத்தில் ஆகாய தாமரைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரிபூரணநத்தம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் அடிப்படை…
சின்கி சின்ஹா பிபிசி செய்தியாளர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பெண்கள் நடத்தும் தொடர் தர்ணா போராட்டம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது. நடுங்கும் குளிர் கால…
திண்டிவனம்: திண்டிவனம் அருகே திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான கல்லூரி மாணவிக்கு காலையில் குழந்தை பிறந்த நிலையில் மாலையில் காதலனுடன் திருமணம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கடவம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த…
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமி பலத்த காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. 1-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி சஞ்சனா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில்…
தேர்தல் அரசியலில் வெல்வதற்கு மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது, மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிவிப்பது, மக்களை நேரடியாக சந்தித்து வாக்குகளை பெற முயல்வது என்பதெல்லாம் தாண்டி, கார்ப்பரேட் நிறுவனங்களையே அரசியல் கட்சிகள் பெரிதும் நம்பியிருக்கின்றன.…
நாகர்கோவில்: சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 2 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.…
திங்கள்சந்தை: குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்திலும் பிரசித்தி பெற்றது மண்டைக்காடு பகவதியம்மன் கோயில். இந்த கோயிலில் மாசிக்கொடை விழா ஆண்டுதோறும் 10 நாள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த வருடத்துக்கான விழா வரும் மார்ச்…
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தங்கையுடன் ஆடு மேய்க்க சென்ற 9 வயது சிறுமி மாயமான நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கருப்பசாமி-ராஜலட்சுமி தம்பதி. இவர்களது 9…
தஞ்சாவூர்: தஞ்சை பெருவுடையார் கோயிலில் வருகின்ற 5-ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று 2ம் நாளாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை பெரிய கோயிலில் 12 இடங்களில் அதிநவீன…
புதுச்சேரி ரயில் நிலையம் கடந்த 15.12.1879ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது 141வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பழமையான ரயில் நிலையமாகும். புதுவையிலிருந்து மங்களூர், மும்பை, தாதர், யஷ்வந்த்பூர் (கர்நாடகா), புவனேஸ்வர் (ஒரிசா), ஹவுரா (மேற்கு…
அதிமுக எம்பி சசிகலா புஷ்பா முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதிமுக மாநிலங்களவை எம்பியாக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் அண்மை காலமாக பாஜகவுக்கு ஆதரவாகவும், மோடி ஆட்சி அமைந்தால் நல்லாட்சி…
நாகர்கோவில்: கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் பாழடைந்த நிலையில், புதர் மண்டி கிடக்கும் பழைய கட்டிடங்களை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆசாரிபள்ளத்தில் சுமார்…
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை உள்ளது. சுமார் 60 சதவீதம் விவசாயிகள் தேயிலை தோட்டங்களை வைத்துள்ளனர். மீதமுள்ளவர்களே நீலகிரியில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்கின்றனர். உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட்,…
விழுப்புரம்: தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி இயக்குநர் மற்றும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர் வீதம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் நடுநிலைப் பள்ளிகளை பொறுத்தவரை ஒரு உடற்கல்வி ஆசிரியர்…
சிவகங்கை: குழாய்களை சரிவர பராமரிக்காததால் சிவகங்கை மாவட்டத்தில் கோடையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. 13 லட்சம் பேரின் தாகம் தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிககை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை…
சென்னை: தஞ்சாவூர் பெரிய கோயிலில் 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுவதை ஒட்டி 500 சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்கவுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பின்னா் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதால், மாநிலத்தின் பல்வேறு…
சென்னை வந்த சீனப் பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததால், அங்கிருந்து நேராக அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களை அவரை…
தேனி: தேனி மாவட்டத்தில் கேரள – தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் காட்டும் பாரபட்ச நடவடிக்கை காரணமாக, சுற்றுலாப்பயணிகள் தேனி மாவட்டத்திற்குள் வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் சுற்றுலா வர்த்தகம் கடும்…
சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்…
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் முடிந்தும், அரசின் அலட்சியத்தால் இடிந்த வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. தற்போது தாமதமாக நிதி ஒதுக்கீடு…
பழநி: பழநி – கொடைக்கானல் சாலையில் உள்ள கோயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கொடைக்கானல் சாலையில் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலை குலதெய்வமாக வழிபட்டு வரும்…
கொடைக்கானல்: கொடைக்கானலில் குளிர் சீசனை தாங்கி பூக்கும் ஆர்க்கிட் மலர்கள் அழகாக பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலாப்பயணிகள் கண்டுரசித்து வருகின்றனர். ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன்…
தொழில் வளர்ச்சியை மேம்படுத்திட தொட்டியத்தில் இருந்து அக்கரையில் உள்ள லாலாபேட்டைக்கு எளிதில் சென்று வர சிறு பாலம் அமைப்பதோடு, கதவனை ஒன்றும் கட்டி மழை வெள்ள காலங்களில் கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை…
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பொதுமக்களால் சூறையாடியபோது ரூ.18 லட்சம் கொள்ளை போனது தொடர்பான விசாரணையில் ஊழியர்களே திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர், அவர்களிடமிருந்து…
சென்னை: தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை ஒட்டி பிப்ரவரி 4 முதல் 6 வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தஞ்சையில் இருந்து திருவாரூர் மற்றும் காரைக்காலுக்கு இரண்டு நாட்களும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு…
பழநி: தேக்கம்பட்டி முகாமிற்கு சென்று திரும்பிய தென்மாவட்ட கோயில் யானைகளுக்கு, மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் யானைகளுக்கான புத்துணர்வு…
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலம் கொம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய…