பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக தொடர நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வாக்களித்தது. ஆனால், அக்கட்சியின் துணைத்…
Posts published in “தமிழகம்”
சிறையில் இருப்பவரை திருமணம் செய்ய மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு உடனடி ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனக்கு ஜனவரி 30ந்தேதி திருமணம்…
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை சட்ட விரோதமானது என அறிவித்து அதனை செயல்படுத்த தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒய்.நரசிங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ்…
மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தமிழகத்தின் தொழில் நகரம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. பெரும் உற்பத்தி…
எளிமையின் உதாரணமாக இருந்த முன்னாள் தமிழக அமைச்சர் கக்கனின் பேத்தி, சிறந்த காவல் துறை அதிகாரியாக, குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றது, பெருமையாக உள்ளதாக, கக்கனின் சொந்த ஊரான மேலூரைச் சேர்ந்த கிராமமக்கள் பாராட்டியுள்ளனர்.…
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற முதல் ஒன்றியக்குழு பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக…
* 12 காவல் மையங்கள் அமைப்பு* ஏடிஜிபி நேரில் ஆய்வு தஞ்சை: தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுபாப்புப் பணிகளைக் காவல் துறைக் கூடுதல் இயக்குநர் ஜெயந்த் முரளி ஆய்வு…
கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்களும் கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். மற்ற இடங்களில்…
20 ஆண்டுகளுக்கு முன்பே கடுமையான போராட்டத்துக்கு பிறகு அறநிலையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கோயிலில் தமிழகத்தில் முதல் முறையாக தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலுரில் உள்ளது அகத்தீஸ்வர் திருக்கோயில். இந்த கோயில்…
பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பரமத்திவேலூர் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவியம், கவிதை போன்ற போட்டிகள்…
வாணியம்பாடி: பயன்படாத போர்வெல்லில் விழுந்து குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதையடுத்து இவற்றை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் வாணியம்பாடி காதர்பேட்டையில் தனியார் காம்ப்ளக்ஸ் ஒன்று உள்ளது. இதன் எதிரே உள்ள…
ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை கோடியூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார…
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்து மின் வேலியில் சிக்கி விவசாயி பலியானார். இதனை தொடர்ந்து தோட்ட உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பீக்கிரிபாளையம் கிராமத்தை…
சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே தோட்டத்து பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்ட 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொக்கரகுண்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(49), விவசாயி. இவர்…
ஆதாரை இணைக்காவிட்டால் புலம்பெயர்ந்த குடிமக்களா? வங்கியின் செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்…!Jan 29, 2020 18:50:12 pmJan 29, 2020 18:50:18 pmWeb Team தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாடிக்கையாளர்களின்…
ஈஷாவின் இசையில் பாடிய தேவாரப் பாடல்கள் வெளியீடு…!Jan 29, 2020 18:17:27 pmJan 29, 2020 18:17:35 pmWeb Team தமிழர்களின் பக்தி கலாசாரத்தை உலகுக்கு பறைச்சாற்றும் நோக்கத்தில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில்…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக குழந்தைகளை பேச வைத்து தேச துரோகம் செய்ய வைத்ததாக, கர்நாடக மாநிலம் பீடரில் உள்ள பள்ளி ஒன்றின் நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு…
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தில் உயிரிழந்த தாய்மார்கள் – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்Jan 29, 2020 17:38:51 pmJan 29, 2020 17:38:55 pmWeb Team செல்போனில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செவிலியர்கள்…
மதுரை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெறுவதை ஒட்டி அதனை தமிழில் நடத்தக்கோரிய வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிறைவு பெற்றுள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா வருகின்ற…
புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார். எம்.எல்.ஏ தனவேல் தனது ஆதரவாளர்களை அழைத்து கொண்டு ‘நீதி கேட்டு பேரணி’…
தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி 205 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக பிப்ரவரி 3,4,5,6-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. Source: Dinakaran
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் இறை வணக்க கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் வராமல் தாமதமாக வந்த 347 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சார்பில்…
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் உடல் எடை குறையாத யானைகளை தொடர்ந்து கவனிக்க மருத்துருவ குழு அமைக்கப்பட்டுள்ளது. தேக்கப்பட்டி கிராமத்தில் டிசம்பர் 31-ம் தேதி தொடங்கிய யானைகள் புத்துணர்வு முகாம், வருகிற…
ஒரு மணி நேரத்தில் 500 கோலங்கள் வரைந்த 1000 மாணவிகள் – ஆசிய சாதனை முயற்சிJan 29, 2020 16:58:35 pmJan 29, 2020 16:58:49 pmWeb Team தமிழர்களின் பெருமையை கொண்டாடும் வகையில்…
கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியை ரூ.80 கோடி செலவில் அழகுபடுத்துவதற்கான திட்ட வரைவு ஆய்வு பணிகள் துவங்கின. கொடைக்கானலின் இதயமாகவும், நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியானது சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக உள்ளது. மற்ற…
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர். சோளிங்கர் அருகே புலிவலத்தில் நடராஜன் என்பவர் வீட்டில் சிலிண்டரை பழுது பார்த்தபோது திடீரென வெடித்தது. Source:…
தஞ்சை: குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் வளாகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா வருகிற 5ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலையம் அருகே சுவரோவியம் வரைந்து கோஷமிட்ட 2 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
ஈரோடு: சாலை ஓரங்களில் குடை அமைத்து சிம்கார்டு விற்பனை செய்யும் முகவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. உரிய ஆவணங்களை பெறாமல் சிம்கார்டு வழங்கக்கூடாது என முகவர்களுக்கு ஈரோடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Source: Dinakaran
சேலம்: மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு நிகழ்வில் ஒரேஇடத்தில் 3,500 பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். சேலம் நெத்திமேடு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இப்பள்ளியில் இயற்கை சுற்றுசூழல் குறித்தும்,…
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள ஏரிகள் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகாவில் நல்லம்பள்ளி, சேஷம்பட்டி, கோவிலூர், நார்த்தம்பட்டி, இலளிகம், கோம்பேரி, பாளையம்புதூர், ஜருகு, இண்டூர்,…
கிராமசபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி… நேரில் சென்று சந்தித்த எம்.பி சு.வெங்கடேசன்Jan 29, 2020 14:04:53 pmJan 29, 2020 14:32:32 pmWeb Team கிராமசபை கூட்டத்தில் அரசு பேருந்து வசதி…
காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவில் நீண்ட தூரத்தில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான முறையில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரைக்குடி ரயில்வே ஸ்டேசனுக்கு பல்லவன்,…
மதுரை: மதுரை அருகே 3 நாட்களாக தனியா பள்ளி ஒன்று திறக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகரில் இயங்கிவரும்…
வேலூர்: ராணிப்பேட்டை, ஆற்காட்டை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திப்பு சர்க்கிளில் நீரூற்றுடன் கூடிய பூங்காவும், விபத்துகளை தவிர்க்க தானியங்கி போக்குவரத்து சிக்னலும் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், ஆற்காடு-திண்டிவனம்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலையம் அருகே சுவரோவியம் வரைந்து கோஷமிட்ட 2 பெண்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
நாகர்கோவில்: புதிய ரயில் கால அட்டவணையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை , சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றி அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ரயில்வே துறை ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில் கால…
திருச்சி: திருச்சி தென்னுர் பகுதியில் தனியார் மருத்துவமனை மருத்துவர் சரவணன் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட சரவணனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source: Dinakaran
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பட்டானி போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு…
ஆரணி: ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி, செய்யாற்றுப்படுக்கை ஆகிய பகுதிகளில் இரவு பகலாக மணல் கொள்ளை நடக்கிறது. இதில் ஆரணி அடுத்த கல்பூண்டி, மொழுகம்பூண்டி, எஸ்வி.நகரம், நேத்தப்பாக்கம், மாமண்டூர், விண்ணமங்கலம், தச்சூர்,…
குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படுமா? – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!Jan 29, 2020 12:41:55 pmJan 29, 2020 12:42:41 pmWeb Team குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட கருப்பு ஆடுகள்…
பரமக்குடி: பரமக்குடி சாந்தி தியேட்டர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சி சார்பாக மீன் விற்பனை சந்தை செயல்பட்டு வருகிறது. தற்போது, பரமக்குடி நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி…
சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே தோட்டத்து பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்ட 3 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் அருகே உள்ள கொக்கரகுண்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(49), விவசாயி. இவர் தனக்கு…
திருப்பத்தூர்: திருப்பத்தூர் தனியார் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான சேகர் ஆகியோர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள சேங்குன்றத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏறத்தாழ 6000 ஆண்டுகள்…
சிவகங்கை: குரூப்-2 தேர்வில் எஸ்.ஐ.யின் குடும்பமே தேர்ச்சி பெற்று அரசு பணியாளர் ஆனது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவகங்கை விரைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய…
அன்று மெக்கானிக்; இன்று குடியரசுத் தலைவரிடம் பதக்கம்; சாதனை ஐபிஎஸ்ஸை வாழ்த்திய எம்.பி ரவிகுமார்Jan 29, 2020 11:35:56 amJan 29, 2020 11:38:06 amWeb Team குடியரசுத் தலைவர் விருது பெற்ற ஒடிசா…
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தைப்பூச தெப்பத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தண்ணீர் நிரப்பி தயாராக வைக்கப்பட்டுள்ள வண்டியூர் தெப்பத்தில் பிப். 8ல் தெப்ப உற்சவம் நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில்…
திருப்பூர்: திருப்பூர் செம்மிபாளையம் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தாலி ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம்…
சிவகங்கை: குரூப்-2 தேர்வில் குடும்பமே தேர்ச்சி பெற்று அரசு பணியாளர் ஆனது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிவகங்கை விரைந்தனர். போலீஸ் எஸ்.ஐ.சித்தாண்டி, அவரது மனைவி உள்பட பலர் அவரது குடும்பத்தில் குரூப்-2 தேர்வில்…
வி.கே.புரம்: முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், கடையம், முண்டந்துறை வனச்சரகங்களில்…