டெல்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் பட்ஜெட் 2020 சனிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிய வருமான வரியை கணக்கிடுவதில் இதுவரை இல்லாத வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கணிசமான…
Posts published in “வணிகம்”
டெல்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் பட்ஜெட் 2020 சனிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதிய வருமான வரியை கணக்கிடுவதில் இதுவரை இல்லாத வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கணிசமான…
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.95 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.89 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை…
சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 312 அதிகரித்தது. மீண்டும் சவரன் ரூ. 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை…
மும்பை: நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது. கடந்த ஜனவரி, 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 46 ஆயிரத்து,…
திருப்பூர்: ‘‘ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியுள்ள பிரிட்டனுடன், இந்தியா வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது,’’ என, திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில்இருந்து, பிரிட்டன் நேற்று முன்தினம் இரவு, அதிகாரப்பூர்வமாக…
புதுடில்லி: கடந்த ஜனவரி மாதத்தில், ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 1.1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி…
மும்பை : சந்தையின் எதிர்பார்ப்புகளை, ‘பட்ஜெட்’ நிறைவேற்றவில்லை என்ற கோணத்தில், பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், நேற்று பங்குச் சந்தைகள் பலத்த சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ 988 புள்ளிகள் சரிந்து,…
மும்பை : நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது. கடந்த ஜனவரி, 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 46…
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி இந்தியா’வின், கடந்த ஜனவரி மாத விற்பனை, 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது.மாருதி சுசூகி நிறுவனம், கடந்த ஜனவரியில், மொத்தம், 1.54 லட்சம்…
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி இந்தியா’வின், கடந்த ஜனவரி மாத விற்பனை, 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம், கடந்த ஜனவரியில், மொத்தம், 1.54…
திருப்பூர் : ‘‘ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியுள்ள பிரிட்டனுடன், இந்தியா வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது,’’ என, திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில்இருந்து, பிரிட்டன் நேற்று முன்தினம் இரவு,…
புதுடில்லி : கடந்த ஜனவரி மாதத்தில், ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 1.1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம்…
ஒருவழியாக, நிர்மலா சீதராமன் தன்னுடைய இரண்டாவது பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட்டார். நிறைய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் என அமர்க்களமாக அறிவித்து இருக்கிறார் நிர்மலா சீதாராமன். இந்த 2020 – 21 பட்ஜெட்டின்…
மும்பை: 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 987 புள்ளிகள் என பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து 39,735 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி…
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தற்போது வெளியூர்களில் இருந்து பூசணி வரத்து அதிகரித்துள்ளது. இதனை ஒரு கிலோ ரூ.18க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் பூசணி மற்றும் அரசாணிக்காய் விதைப்பில்…
நிறைய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் என அமர்க்களமாக அறிவித்து இருக்கிறார் நிர்மலா சீதாராமன். இந்த 2020 – 21 பட்ஜெட்டின் மொத்த வருவாய் மற்றும் செலவுகள் விவரங்களும் அரசு வலைதளத்தில் அப்லோட்…
டெல்லி: நடப்பு நிதியாண்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஜிடிபி விகிதம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த நிதியாண்டில்…
மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 987 புள்ளிகள் சரிந்து 39,735 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி 392 புள்ளிகள் சரிந்து 11,643 புள்ளிகளில் வர்க்கமானது. Source: dinakaran
டெல்லி: நடப்பு நிதியாண்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஜிடிபி விகிதம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த நிதியாண்டில்…
மும்பை : பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று(பிப்., 1) கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி கண்டன. 2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
மும்பை: நாட்டில் நிலவி வரும் மோசமான மந்த நிலைக்கு மத்தியில், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மிக மோசமான நிலையில் இருக்கும் பொருளாதார…
மும்பை: இந்திய பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது; சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1059 புள்ளிகள் சரிந்து 39663 புள்ளிகளானது. Source: dinakaran
மும்பை: நாட்டில் நிலவி வரும் மோசமான மந்த நிலைக்கு மத்தியில், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் மிக மோசமான நிலையில் இருக்கும் பொருளாதார…
டெல்லி: நாட்டில் நிலவி மந்த நிலைக்கு மத்தியில் பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஐந்து மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…
ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டு வரும் வட்டி வருமானத்தில் வாழ்வதைத் தான் அவர்களின் பெரிய முதலீட்டுத் திட்டமாக இருக்கும். இன்று உலகத்தில் பணத்தை முதலீடு…
டெல்லி: நாட்டில் நிலவி மந்த நிலைக்கு மத்தியில் பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஐந்து மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…
5 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ளவர்களின் வருமான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.5 லட்சம் முதல்…
சீனாவில் செயல்பட்டு வரும் ஆப்பிள் கிளைகளை பிப்ரவரி 9ஆம் தேதி மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் இருந்து பரவியுள்ள புதிய வகை கரோனா வைரஸ் நோய்…
2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது, நாட்டின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளதாகத் தெரிவித்தார். அதில் அவர் பேசியதாவது, தொலைநோக்குச்…
ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு, வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டு வரும் வட்டி வருமானத்தில் வாழ்வதைத் தான் அவர்களின் பெரிய முதலீட்டுத் திட்டமாக இருக்கும். இன்று உலகத்தில் பணத்தை முதலீடு…
டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும் மோடி 2.0 அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டினை தாக்கல் செய்து வருகிறார். அதில் 2030 வாக்கில் இந்தியா…
டெல்லி: கட்டமைப்பு துறையில் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முதலீடு செய்தால் 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்…
டெல்லி: ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக வரி…
டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும் மோடி 2.0 அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டினை தாக்கல் செய்து வருகிறார். அதில் 2030 வாக்கில் இந்தியா…
Budget 2020 : Nirmala Sitharaman will launch the budget today பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்தி வருகிறார். இதில்…
What is The Indian Economic survey ?|Indian Economic survey என்றால் என்ன..? யார் தயாரிக்கிறார்கள்| மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் 2020 – 21 நிதி…
டெல்லி: அரசு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகளின் ஒருபகுதியை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். வங்கித்துறையில் தனியார் முதலீடுகளின் தேவை அதிகமாக உள்ளது. புதிய கடன் பத்திரங்கள்…
டெல்லி: மத்திய அரசிடம் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேசிய பணியாளர் தேர்வு முகமை…
டெல்லி: தொழில்துறை இந்தியாவின் பலம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிறுவனங்களுக்கான கம்பெனி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். புதிய கடன் பத்திரங்கள் மூலம் மத்திய அரசுக்கு நிதி திரட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார். Source: dinakaran
டெல்லி: வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கி வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகைக்கான (Deposit) காப்பீடு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கித்…
டெல்லி: காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்த நடவடிக்கையின் கீழ் இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021 ஜனவரி 1 முதல் இதற்கான பணிகள் தொடங்கும். அதிக காற்று மாசு…
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்தி வருகிறார். இதில் விவாசாய துறையை மேம்படுத்த வேண்டும் என்றும் 16 தலைப்புகளின் கீழ் தனது அறிக்கையை…
What is The Indian Economic survey ?|Indian Economic survey என்றால் என்ன..? யார் தயாரிக்கிறார்கள்| மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் 2020 – 21 நிதி…
டெல்லி: ஆசிரியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு வெளிநாட்டில் பெரும் தேவை உள்ளது. அவர்களின் திறன்கள் தேவைக்கு ஏற்ப பொருந்தவில்லை, எனவே திறன் மேம்பாட்டுக்கு அரசு ரூ.3000 கோடியை முன்மொழிகிறது எனவும்…
டெல்லி: 2025-ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மருத்துவ மின் உபகரணங்களை உற்பத்தி செய்பவர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறினார். Source: dinakaran
டெல்லி: தனியார் அமைப்புகளுடன் இணைந்து 2,000 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கிராமப்புற மேம்பாட்டிற்கு ரூ.1.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. Source: dinakaran
டெல்லி: நாடு முழுவதும் விரைவில் புதிய கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். திறன் மேம்பாட்டிற்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். Source: dinakaran
நாட்டில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், தற்போது தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த சமயத்தில் ஒரு…
டெல்லி: மகளிர் சுய உதவிககுழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். விவசாயத்தில் பெண்களை ஈடுபட ஊக்கப்படுத்த தான்ய லக்ஷ்மி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. Source: dinakaran