திருப்பூர் : ஆயத்த ஆடைகளுக்கான, ‘டியூட்டி டிராபேக்’ உயர்த்தப்பட்டுள்ளது. இதை, மேலும் அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் முறையிட உள்ளதாக, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார். ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் செலுத்தும் வரிகளை, மத்திய…
Posts published in “வணிகம்”
புதுடில்லி : தொழில்நுட்ப நிறுவனமான, ‘ஆப்பிள்’ டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்தியாவில், ‘ஐபோன்’ விற்பனையில், இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. இது குறித்து, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறியிருப்பதாவது:…
டாவோஸ் : “இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் உள்ளது; நாட்டில் நுகர்வும் அதிகரித்து வருகிறது,” என, பேங்க் ஆப் அமெரிக்காவின் தலைமை செயல் அதிகாரி டி.மொய்னிஹான் கூறியுள்ளார். டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார…
நகோதானே: நாட்டின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், சாலை அமைப்பதில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்று பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு…
புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 2 நாட்கள் உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை காலையில்அன்னியச் செலாவணி பரிவர்த்தனையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.71.21 ஆக இருந்தது. ரூபாய் மதிப்பு…
ஸ்மார்ட்போன்களில் என்னதான் வகை வகையாக அறிமுக, செய்யப்பட்டாலும், ஆப்பிள் ஐபோன்களுக்கு என்றுமே மவுசு தான். இதை நிரூபிக்கும் வகையில், கடந்த டிசம்பர் காலாண்டில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேடு விற்பனை வளர்ச்சியானது…
ஸ்மார்ட்போன்களில் என்னதான் வகை வகையாக அறிமுக, செய்யப்பட்டாலும், ஆப்பிள் ஐபோன்களுக்கு என்றுமே மவுசு தான். இதை நிரூபிக்கும் வகையில், கடந்த டிசம்பர் காலாண்டில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஐபேடு விற்பனை வளர்ச்சியானது…
மத்திய அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலும் பெரிய அளவுக்கு இல்லை. பல மாதங்களில், எதிர்பார்த்த அளவு கூட வரி வசூலாக வில்லை என செய்திகள் வெளியாயின. ஜிஎஸ்டி…
மும்பை: கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸின் பிடியில் இருந்த சர்வதேச சந்தைகள் இன்று சற்று ஆறுதல் அடைந்துள்ளன. எனினும் சீனாவின் ஷாங்காய் மார்கெட் மற்றும் ஹாங்காங் பங்கு சந்தைகள் மட்டும்…
மத்திய அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலும் பெரிய அளவுக்கு இல்லை. பல மாதங்களில், எதிர்பார்த்த அளவு கூட வரி வசூலாக வில்லை என செய்திகள் வெளியாயின. ஜிஎஸ்டி…
மும்பை: கடந்த சில தினங்களாகவே கொரோனா வைரஸின் பிடியில் இருந்த சர்வதேச சந்தைகள் இன்று சற்று ஆறுதல் அடைந்துள்ளன. எனினும் சீனாவின் ஷாங்காய் மார்கெட் மற்றும் ஹாங்காங் பங்கு சந்தைகள் மட்டும்…
பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 52% அதிகரித்து, அதன் ஒருகிணைந்த நிகரலாபம் 1,614 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் இதே…
பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகரலாபம் 52% அதிகரித்து, அதன் ஒருகிணைந்த நிகரலாபம் 1,614 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் இதே…
நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் வங்கித்துறை பெருத்த அடி வாங்கியுள்ளது என்றே கூறலாம். ஆனால் இப்படியொரு மந்த நிலைக்கு மத்தியிலும் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சென்ட்ரல்…
நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் வங்கித்துறை பெருத்த அடி வாங்கியுள்ளது என்றே கூறலாம். ஆனால் இப்படியொரு மந்த நிலைக்கு மத்தியிலும் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சென்ட்ரல்…
இந்தியாவில் தற்போது எல்லோரும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் கார் மற்றும் அதன் வெற்றியைப் பார்த்து வியந்துக்கிடக்கிறோம். ஆனால் அந்த வெற்றிக்குப் பின் அதிநவீன கார் மட்டும் இல்லை ஒரு மிகப்பெரிய எலக்ட்ரிக்…
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 152 குறைந்து ரூ.30.848-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 குறைந்து ரூ.3,856-க்கும் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.80 குறைந்து…
இந்தியாவில் தற்போது எல்லோரும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் கார் மற்றும் அதன் வெற்றியைப் பார்த்து வியந்துக்கிடக்கிறோம். ஆனால் அந்த வெற்றிக்குப் பின் அதிநவீன கார் மட்டும் இல்லை ஒரு மிகப்பெரிய எலக்ட்ரிக்…
இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் 2020 தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் (CBIC) சுமார் 2500 ஏற்றுமதியாளர்களுக்கு தர வேண்டிய 40,000…
இன்னும் சில நாட்கள் தான்… 2020 – 21 நிதி ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்துவிடுவார் நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த ஒரு பட்ஜெட், அடுத்த…
இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் 2020 தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் (CBIC) சுமார் 2500 ஏற்றுமதியாளர்களுக்கு தர வேண்டிய 40,000…
இன்னும் சில நாட்கள் தான்… 2020 – 21 நிதி ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்துவிடுவார் நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த ஒரு பட்ஜெட், அடுத்த…
சீனாவின் கொரோனா வைரஸால் 100க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதன் பாதிப்பு இன்னும் எந்த அளவுக்கு இருக்குமோ என்ற பயத்தினால் முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால்…
சீனாவின் கொரோனா வைரஸால் 100க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதன் பாதிப்பு இன்னும் எந்த அளவுக்கு இருக்குமோ என்ற பயத்தினால் முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால்…
இந்தியாவில் பலதரப்பட்ட வீட்டுக்கடன் சேவைகளை அளிக்கும் மிகப்பெரிய நிறுவனமான ஹெச்டிஎப்சி, நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சந்தையில் தானும் பங்கெடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு எந்தொரு வங்கியும் எடுத்திடாத ஒரு…
இந்தியாவில் பலதரப்பட்ட வீட்டுக்கடன் சேவைகளை அளிக்கும் மிகப்பெரிய நிறுவனமான ஹெச்டிஎப்சி, நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சந்தையில் தானும் பங்கெடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டு எந்தொரு வங்கியும் எடுத்திடாத ஒரு…
கொரோனோ வைரஸ் தாக்குதலால் சீனாவே அதிர்ந்து போயுள்ள நிலையில், தற்போது மற்ற உலக நாடுகளுக்கு பரவலாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் பொருளாதாரம் வீழ்ச்சி காணக்கூடுமோ என்ற பதற்றத்தினால் தங்கம் விலை கடந்த…
கொரோனோ வைரஸ் தாக்குதலால் சீனாவே அதிர்ந்து போயுள்ள நிலையில், தற்போது மற்ற உலக நாடுகளுக்கு பரவலாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் பொருளாதாரம் வீழ்ச்சி காணக்கூடுமோ என்ற பதற்றத்தினால் தங்கம் விலை கடந்த…
தங்கம் விலை கடந்தவாரம் உயர்ந்து வந்த நிலையில், இந்தவாரம் குறைந்து கொண்டே வருகிறது. சென்னை, தங்கம் வெள்ளி சந்தையில் இன்று(ஜன.,29) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ.37 சரிந்து, ரூ.3,838-க்கும்,…
China releases the Microscopic pic of Coronavirus|இதுதான் கொரோனா வைரஸ்|புகைப்படத்தை வெளியிட்டது சீனா சீனாவில் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் கொரோனாவின் கொடூரத்தால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கருதப்படுகிறது. சொல்லப்போனால்…
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.30,704க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.37 குறைந்து ரூ.3,838க்கு விற்பனையாகி வருகிறது.…
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.30,704க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.37 குறைந்து ரூ.3,838க்கு விற்பனையாகி வருகிறது.…
சீனாவில் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் கொரோனாவின் கொடூரத்தால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் 4,000 பேரை இந்த நோய் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சீனா பொருளாதார ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளதாகவும்…
பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் கடன் விகிதம் 71% அதிகரித்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், செய்தியாளர்களிடம்…
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.30.704க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.37 குறைந்து ரூ.3,838க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் கடன் விகிதம் 71% அதிகரித்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், செய்தியாளர்கள்…
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 291.73 புள்ளிகள் அதிகரித்து 41,258 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 90.70 புள்ளிகள் உயர்ந்து 12,146 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. Source: dinakaran
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.44 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை…
புதுடில்லி : இந்தியாவில், உணவு தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி காணும் என, கூகுள் அண்டு போஸ்டன் ஆலோசனை குழுமத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.…
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சியில், மத்திய நிதியமைச்சகம் இறங்கி உள்ளது. தற்போது செபியின் தலைவராக இருக்கும் அஜய் தியாகியின் பதவிக் காலம், அடுத்த மாதத்துடன்…
புதுடில்லி : சந்தையில், தற்போது மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் வாகனமாக, டாடா மோட்டார்ஸின் புதிய அறிமுகமான, டாடா அல்ட்ராஸ் உள்ளது. இந்தியாவின், பிரிமீயம் ஹேட்ச்பேக் பிரிவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் முறையாக, அல்ட்ராஸ்…
சென்னை : ‘தமிழகத்தில் கூடுதலாக, 125 புதிய கிளைகள், இரண்டு ஆண்டுகளில் துவக்கப்பட உள்ளன’ என, எச்.டி.எப்.சி., வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, எச்.டி.எப்.சி., வங்கியின், தமிழக மண்டல தலைவர்கள் ஆர்.சுரேஷ், ராம்தாஸ்…
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகியின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், 4.13 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது…
சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.56 குறைந்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வந்தது. கடந்த 8ம் தேதி ஒரு சவரன் ரூ.31,176 என்று விற்பனையானது. இது தங்கம்…
மும்பை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வரும் 1 ம் தேதி பட்ஜெட்தாக்கல் செய்ய இருக்கிறார். நுகர்வோரை ஈர்க்க பல பொருட்களுக்கு வரிச்சலுகை தரலாம் என்று தெரிகிறது. பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் பிரபல நிறுவனம்…
மும்பை: இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும்…
மும்பை: இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும்…