ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடுவது சந்தேகம் தான் என்று தெரிகிறது. மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம்…
Posts published in “விளையாட்டு”
50-வது தேசிய சீனியர் பெண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: 50-வது தேசிய சீனியர் பெண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி தெலுங்கானாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3-ந் தேதி…
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 மட்டையிலக்கு வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. மும்பை: லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கடைசி சுற்றில் குஜராத்…
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் முதல் கட்டமாக 54 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த பத்ம விருதுகளை வழங்கினார். புதுடெல்லி: கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும்…
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட் ஜோடி 3வது மட்டையிலக்குடுக்கு 57 ஓட்டங்கள் சேர்த்தது. மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில்…
தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் லக்னோ அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத்-லக்னோ…
சுவிஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ளச் செய்துள்ளார் என முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிவி சிந்து – முக ஸ்டாலின்…
பனி துளி காரணமாக 2-வது மட்டையாட்டம் செய்வது மிகவும் எளிதாக இருந்தது. நாங்கள் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் கூறியுள்ளார். மும்பை: ஐ.பி.எல். 20…
டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மெதுவாக…
நடப்பு பருவத்தில் 2-வது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் சிந்து. முன்னதாக, கடந்த ஜனவரியில் லக்னோவில் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். புதுடெல்லி: சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் நேற்று நடந்த…
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது சோதனை போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஜோஷ்வா சில்வா ஆட்ட நாயகன் விருது பெற்றார். கிரெனடா: வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி சோதனை போட்டி கிரெனாடாவில்…
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணியின் டூ பிளசிஸ், விராட் கோலி ஜோடி 2வது மட்டையிலக்குடுக்கு 118 ஓட்டங்கள் சேர்த்தது. மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல்…
அதிரடியாக ஆடிய கேப்டன் டூ பிளசிஸ், 57 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர் உள்பட 88 ஓட்டங்கள் விளாசினார். மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 3வது லீக் ஆட்டம், மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில்…
104 ஓட்டங்களில் 6 மட்டையிலக்கு இழந்த நிலையில், லலித் யாதவ்- அக்சர் படேல் ஜோடி அபாரமாக விளையாடி, ஆட்டத்தின் போக்கை மாற்றியது. மும்பை: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று…
கடைசி ஓவர்களில் இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 81 ஓட்டத்தை குவிக்க மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல ஸ்கோரை அடைந்தது. மும்பை: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று மும்பையில்…
ஐதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை பூசனனுடன் 17 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இதில் 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறார். பாசெல்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து…
முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கிறிஸ்ட்சர்ச்: 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப்…
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) 3 மட்டையிலக்கு கைப்பற்றினார். பிராவோ கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்…
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டது. அரை இறுதியில் நுழைய இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்தது. கிறிஸ்ட்சர்ச்: 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்…
வீரர்களுக்கு தொழில் நுட்ப திறன் பயிற்சியுடன் மேலும் பல திறன்களை பயிற்சிவித்து பன்முக கிரிக்கெட் வீரர்களாக உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவாகும். தமிழகத்தை சேர்ந்தவர் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் பத்ரிநாத். கிரிக்கெட்…
இறுதி போட்டியில் இந்தோனேஷிய வீரர் ஜோனதான் கிறிஸ்டி, இந்திய வீரர் பிரனாயுடன் மோதுகிறார். பாசெல்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி…
மகளிர் உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. மிதாலி ராஜ்…
சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி பந்துவீச்சாளர்களை அணுகும் விதம் தனித்துவமானது என முன்னாள் வீரர் சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார். மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி விலகியதைத்…
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது சோதனை போட்டியின் 2-வது பந்துவீச்சு சுற்றில் வெஸ்ட் இண்டீசின் கைல் மேயர்ஸ் 5 மட்டையிலக்கு கைப்ப்பற்றி அசத்தினார். கிரெனடா: வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி…
ஐ.பி.எல். தொடரில் அதிக மட்டையிலக்குடுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் அமித் மிஸ்ரா 2-வது இடத்தில் உள்ளார். மும்பை: ஐ.பி.எல். போட்டியில் அதிக மட்டையிலக்கு சாய்த்தவர் மலிங்கா. இலங்கையைச் சேர்ந்த அவர் 122 பந்துவீச்சு சுற்றில்…
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் பிராவோ 3 மட்டையிலக்கு வீழ்த்தினார். மும்பை: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில்…
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சக வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அல்லது இந்தோனேசிய வீரர் ஜோனாதன் கிறிஸ்டியுடன் பிரனோய் மோதுவார். பாசெல்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீரர்…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி வீரராக களமிறங்கிய டோனி, அதிரடியாக ஆடி 50 ஓட்டங்கள் விளாசினார். மும்பை: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. மும்பை…
ஜடேஜா தலைமையிலான சென்னை அணியில் கான்வே, பிராவோ, மில்னே, சான்ட்னர் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மும்பை: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது. இந்த பருவத்தில் குஜராத் டைட்டன்ஸ்,…
பெண்கள் ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு உள்ளது. மும்பை: பெண்கள் ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு (2023) நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.)…
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 9 மட்டையிலக்குடுகளை இழந்து 194 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. கிறிஸ்ட்சர்ச்: 12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில்…
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது சோதனை போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஜோஷ்வா சில்வா அரை சதமடித்தார். கிரெனடா: வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி சோதனை போட்டி கிரெனாடாவில் தொடங்கியது. டாஸ்…
கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ஓட்டத்தை வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. மும்பை: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத்…
கேப்டன் என்ற முறையில் சி.எஸ்.கே. மீது அக்கறை கொண்டுள்ள டோனி, அணியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளார் என சி.எஸ்.கே. சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார். புதுடெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி லாகூரில் நடைபெற உள்ளது. லாகூர்: ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் சென்று 3 சோதனை போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும்…
மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, கனடா வீராங்கனை மிச்செல் லீயை 21-10, 21-19 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். பாசல்: சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, பிரனோய் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.…
ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் 2 முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும்…
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது சோதனை போட்டியில் இங்கிலாந்தின் ஜாக் லீச், ஷகிப் முகமது ஜோடி கடைசி மட்டையிலக்குடுக்கு 90 ஓட்டங்கள் சேர்த்தனர். கிரெனடா: இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்த் டி20…
பந்து வீச்சாளர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்தியாவின் ஜுலான் கோ ஸ்வாமி 7-வது இடத்தில் நீடிக்கிறார். ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை மந்தனா தொடர்ந்து முதல் 10 இடங்களுக்குள் நீடிக்கிறார். மகளிர்…
பாகிஸ்தானுக்கு எதிரான 3வது சோதனை போட்டியில், ஸ்மித் முதல் பந்துவீச்சு சுற்றில் 59 ஓட்டங்கள், இரண்டாம் பந்துவீச்சு சுற்றில் 27 ஓட்டங்கள் எடுத்துள்ளார். லாகூர்: பாகிஸ்தான்-ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான 3வது சோதனை கிரிக்கெட் போட்டி…
ஐபிஎல் தொடரில் அதிக மட்டையிலக்குடுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சென்னை அணியை சேர்ந்த பிராவோ 2-வது இடத்தில் உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அதிக மட்டையிலக்கு சாய்த்தவர் மலிங்கா. இலங்கையைச் சேர்ந்த அவர் 122 பந்துவீச்சு…
சி.எஸ்.கே.வின் சிறப்பான செயல்பாட்டுக்கு டோனியின் தலைமை தான் காரணம் என்று கூறி வரும் நிலையில், கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார். ஐ.பி.எல் போட்டியில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிறந்த…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ். டோனி விலகியுள்ளதால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ்…
இந்தியாவின் வருங்கால கேப்டனாகும் வாய்ப்பு ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ராகுல் ஆகியோரில் யாருக்கு இருக்கிறது என்பதை இந்த ஐ.பி.எல். தொடரில் காணலாம் என ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்…
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் டபிள்யூ.டி.டி. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத்கமல் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். தோகா: கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் டபிள்யூ.டி.டி. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின்…
வெஸ்ட் இண்டீசுடன் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனால் புள்ளிகள் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு தகுதி பெற்றது. கிறிஸ்ட்சர்ச்: 12-வது…
விரலில் காயமடைந்த சூர்யகுமார் யாதவ் அதில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொண்டுள்ளார் என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறினார். மும்பை: 10 அணிகள்…
ஐபிஎல் போட்டியில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி 25 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை: ஐ.பி.எல். போட்டி அமைப்பு குழு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘கொரோனா தொற்று காரணமாக…
3வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் வெற்றி- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்காளதேச அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வங்காளதேச அணி 3 ஒரு நாள்…
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, 7-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), சோதனை கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில்…