ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஹர்னூர் சிங், ரகுவன்ஷி ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 104 ரன்களை சேர்த்தது. துபாய்: ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.…
Posts published in “விளையாட்டு”
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் அணி உ.பி. அணியை வீழ்த்தியது. பெங்களூரு: 8-வது புரோ கபடி சங்கம் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2…
செஞ்சூரியனில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. செஞ்சூரியன்: இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் சோதனை போட்டி செஞ்சூரியன் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற…
2-வது நாள் ஆட்டம் முடிந்ததும் இங்கிலாந்து வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் யாருக்காவது தொற்று உறுதியானால் மாற்று வீரர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மெல்போர்னில் நடந்து வரும் ஆஷஸ் தொடரின்3-வது…
பாக்சிங் டே சோதனை போட்டியின் 2-வது நாளில் இங்கிலாந்து அணி வீரர் ஆண்டர்சன் 4 மட்டையிலக்குடுகளை வீழ்த்தி அசத்தினார். மெல்போர்ன்: ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 3-வது சோதனை போட்டி நேற்று…
பந்து இன்னும் கொஞ்சம் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்த்தேன் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நிகிடி கூறியுள்ளார். செஞ்சூரியன்: இந்தியா-தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் சோதனை போட்டி நேற்று செஞ்சூரியன்…
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி ஓட்டத்தை குவிப்பில் ஈடுபட்டுள்ளார். செஞ்சுரியன்: இந்தியா- தென்., ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மட்டையாட்டம்கை தேர்வு…
குறைந்த வெளிச்சத்தின் காரணமாக விஜேடி முறையின் அடிப்படையில் இமாசல பிரதேச அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் 2021-2022 ஆண்டிற்கான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது.…
செஞ்சுரியனில் இன்று தொடங்கிய முதல் சோதனை போட்டியில் இந்திய தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால், கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை போட்டி செஞ்சுரியனில் இன்று…
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் சோதனை போட்டியில் இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். செஞ்சூரியன்: தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில்…
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 2021 சோதனை கிரிக்கெட்டில் இதுவரை 50 முறை டக்அவுட்டாகி மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.…
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று தொடங்கும் சோதனை தொடரில் அஸ்வின் சோதனை கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் அதிக மட்டையிலக்கு வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. சோதனை கிரிக்கெட்டில் இந்திய வீரர்களில்…
வழக்கத்திற்கு மாறாக ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து ஜொலிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தது. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே சோதனை போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ்…
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி கடைசி பந்தில் இந்தியாவை தோற்கடித்தது. துபாய்: 9-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில்…
இந்திய அணி இதுவரை சோதனை தொடரை வெல்லாத ஒரே நாடு தென்ஆப்பிரிக்கா தான். 7 முறை அங்கு சோதனை தொடரில் விளையாடி வெறுங்கையுடன் திரும்பியுள்ளது. செஞ்சூரியன்: இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது சோதனை கிரிக்கெட்…
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் சோதனை தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகித்து வருகிறது. மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்…
நேற்றிரவு நடந்த திரிலிங்கான ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 34-33 புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு: 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூருவில் நடந்து…
உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது தங்கள் அணிக்கு கூடுதல் பலம் என்று தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு…
தென் ஆப்பிரிக்கா-இந்தியா ஆகிய இரு அணிகள் மோதிய சோதனை தொடர்களில் அதிக ஓட்டத்தை குவித்தவர் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர். அவர் 25 போட்டியில் 1741 ஓட்டத்தை எடுத்துள்ளார். * இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள்…
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா சோதனை தொடரில் இருந்து விலகிய ரோகித் சர்மாவுக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் இடம் பெற்றார். செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 சோதனை மற்றும்…
2001-ம் ஆண்டு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹர்பஜன், தன்னை நிரூபித்து அணிக்கு திரும்பியதுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார். செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அனைத்து வகை கிரிக்கெட்…
இந்தியா அணியின் மட்டையிலக்கு கீப்பரான ரிஷப் பண்ட் இதுவரை 25 சோதனை போட்டிகளில் விளையாடி 97 மட்டையிலக்குடுகளை எடுத்துள்ளார். கேப் டவுன்: இந்திய அணி தெனாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 சோதனை 3…
சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினார். ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.…
தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், கடைசியாக இந்திய அணிக்காக 2016-ம் ஆண்டு விளையாடினார். இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய…
தமிழ் தலைவாஸ் அணி மோதிய தொடக்க ஆட்டம் சமனில் முடிந்தது. 2-வது ஆட்டத்தில் இன்று களம் இறங்கும் தமிழ் தலைவாஸ் முதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ…
உலக கிரிக்கெட்டில் முதல் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவருக்கு பந்து வீசபோகிறேன் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார். செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 சோதனை மற்றும் 3…
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 சோதனை, மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கேப் டவுன்: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் சோதனை…
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் போட்டி நாளை நடைபெற உள்ளது. துபாய்: ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா நகரங்களில்…
லங்கா பிரீமியர் லீக்கில் காலே கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக ஜாஃப்னா கிங்ஸ் வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ, காட்மோர் ஆகியோர் அரைசதமடித்து அசத்தினர். ஹம்பந்தோட்டா: லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நேற்று…
தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 40-40 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிந்தது. பெங்களூர்: 8-வது புரோ கபடி சங்கம் போட்டி பெங்களூரில் உள்ள ஷெராட்டன் கிராண்ட்…
விராட் கோலி மரியாதைக்கு தகுதியானவர். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் எவ்வளவோ பாடுபட்டு இருக்கிறார். நாட்டிற்காக ஆடிய அவரை காயப்படுத்தி விட்டனர் என முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கூறியுள்ளார். மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு 3…
தென்ஆப்பிரிக்கா தொடரில் முக்கியமான நேரத்தில் மட்டையிலக்கு வீழ்த்தி, கேம் சேஞ்சராக முகமது ஷமி திகழ்வார் என ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து சோதனை போட்டிகளில் விளையாட…
இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலி பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் விமர்சனம் செய்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஷாகித் அப்ரிடி. பாகிஸ்தான் அணிக்கான…
நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்குள்ளாகும் வீரர் தனிமைப்படுத்தப்படுவார், ஆனால் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்படாது என மருத்துவக்குழு கூறியுள்ளது. கேப்டவுன்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 சோதனை,…
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அணி முழுவதையும் கலைத்து மெகா ஏலம் நடத்துவது அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அணி உரிமையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். புது டெல்லி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான…
ஐசிசி வெளியிட்டுள்ள சோதனை பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் பட்டியல் இரண்டிலும் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 2-ம் இடத்தை பிடித்துள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள சோதனை மட்டையாட்டம் தரவரிசைப் பட்டியலில் இந்திய சோதனை அணியின்…
இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இருப்பினும் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி பாகிஸ்தானின் வெற்றி கனவை தட்டிப்பறித்தனர். டாக்கா: 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை…
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் தெண்டுல்கர் மகள் சாரா தெண்டுல்கரின் புகைப்படம் இணையத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர். இவருக்கு சாரா தெண்டுல்கர்,…
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி.- கேரளா அணிகள் மோதுகின்றன. கோவா: 8-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.…
புரோ கபடி சங்கம் போட்டியின் இன்றைய தொடக்க நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ்- மும்பை அணிகள் மோதுகின்றன. பெங்களூர்: புரோ கபடி ‘லீக்’…
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 சோதனை மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. செஞ்சூரியன்: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது சோதனை போட்டி செஞ்சூரியனில்…
லங்கா பிரீமியர் லீக்கில் தம்புல்லா ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ஜாஃப்னா கிங்ஸ் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ சதமடித்து அவுட்டானார். ஹம்பந்தோட்டா: லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று…
கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினார். ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று…
முதலாவது அரையிறுதி போட்டியில் தென்கொரியா 6-5 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. டாக்கா: 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று…
வரும் 24ம் தேதி வெளியாக உள்ள ‘83’ திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுடெல்லி: கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ஆம் ஆண்டில் முதன்முறையாக உலக கோப்பையை…
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர், துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமி கற்பழிப்புக்கு உதவியாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா. இவரது நண்பர் ஃபர்ஹான் துப்பாக்கி முனையில் மிரட்டி…
இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டிகளுக்கு அனுமதிச்சீட்டு விற்பனை கிடையாது என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. செஞ்சூரியன் : தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று சோதனை போட்டிகள்…
புதிய ஆணையம் விரைவில் கூடி இந்த ஆறு உறுப்பினர்களில் ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை முடிவு செய்யும். புதுடெல்லி: ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, உலக…
அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் தான் பங்கேற்பது சந்தேகம் என ரபேல் நடால் தெரிவித்துள்ளார். மாட்ரிட்: பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்கு கொரோனா தொற்று…
468 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 192 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…