ஆசிய குத்துச்சண்டை 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் 2-3 எனத் தோல்வியடைந்து தக்க பதக்கத்தை தவறவிட்டார். ஆசிய குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை…
Posts published in “விளையாட்டு”
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு சோதனை போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா என்றாலே சர்வதேச கிரிக்கெட்டில் அவர்களுக்கென என ஒரு இடம் உண்டு. பந்து வீச்சு,…
வீரர்களுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று ஏற்பட, ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர்- அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆறு மைதானங்களில் ஐபிஎல் 2021 பருவம் டி20 கிரிக்கெட்…
ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி-யின்…
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வலுவான அணியை களம் இறக்க வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு விரும்புகிறது. வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். இவர் இலங்கைக்கு எதிராக சர்வதேச…
லண்டனில் உள்ள செல்சியா கிளப் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை 2-வது முறையாக கைப்பற்றி உள்ளது. போர்ட்டோ: 2020-2021 ம் ஆண்டுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாடின.…
ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை உலக கோப்பை போட்டிக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. மும்பை: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம்…
இந்திய கிரிக்கெட் வாரியம் 20 ஓவர் உலக கோப்பை குறித்து அவகாசம் கேட்பதற்கு 2 காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுடெல்லி: 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம்…
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் ஷிவ தபா 4-0 என்ற கணக்கில் உஸ்மோனோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி…
முதலாவது உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் (ஜூன்18-22) மோதுகின்றன. கோப்புப்படம் முதலாவது உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில்…
கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு…
ஐ.பி.எல். போட்டியின் அதிகாரபூர்வ தேதி குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படுகிறது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு இந்திய…
இந்திய கிரிக்கெட் அணி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட சோதனை தொடரிலும் விளையாட உள்ளது. புதுடெல்லி: இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்…
டாக்காவில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது. டாக்கா: வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி…
20 ஓவர் உலக கோப்பை போட்டியை வெல்லும் அணி யார்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். லாகூர்: 7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற செப்டம்பர்…
ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் புகழாரம் சூட்டியுள்ளார். கராச்சி: பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட். அவர் சமீபத்தில் நியூசிலாந்து வீரர்…
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை வலுவாக்க புதிய பயிற்சியாளர் ரமேஷ் பவாருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்தார். புதுடெல்லி: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள்…
ஸ்பெயினைச் சேர்ந்த ரியல்மாட்ரிட் கால்பந்து கிளப்பின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த முன்னாள் பிரான்ஸ் வீரர் ஜினேடின் ஜிடேன் அந்த பொறுப்பில் இருந்து நேற்று விலகினார். மாட்ரிட்: ஸ்பெயினைச் சேர்ந்த ரியல்மாட்ரிட் கால்பந்து கிளப்பின்…
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார். சென்னை: கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்க ஒரேவழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தமிழகம் முழுவதும்…
ஐரோப்பா லீக் பைனல் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 11-10 என வில்லாரியல் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஐரோப்பா சாம்பியன் லீக் பைனல் கால்பந்து ஆட்டத்தில் இங்கிலாந்தின்…
பயிற்சி முறையை மாற்றாவிடில், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து தூக்கப்படுவீர்கள் என்று லாங்கருக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜஸ்டின்…
முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ள ஜாப்ரா ஆர்ச்சர், முழு உடற்தகுதியுடன் டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடரில் விளையாட விரும்புகிறார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர். தன்னுடைய அபார…
இந்திய அணி இங்கிலாந்து சென்று உலக சோதனை இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுகிறது. மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அக்ஷர் படேல். 27 வயதான இவர்…
கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக…
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி இருந்தது. இந்திய முன்னணி வீரர்கள் அமித் பன்ஹால், ஷிவதபா அரைஇறுதிக்கு முன்னேறி பிரமாதப்படுத்தினர். துபாய்: ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதியாகி…
இங்கிலாந்தில் நிலவும் சூழல் நியூசிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதி…
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் முழங்கை காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர். இவர் தென்ஆப்பிரிக்காவில் விளையாடும்போது வலது முழங்கை…
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை ஜூன் 10 முதல் 14-ந்தேதி வரை எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில்…
ரஞ்சி கோப்பை 2019-2020 பருவத்தில் 67 மட்டையிலக்கு வீழ்த்திய ஜெய்தேவ் உனத்கட் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்தியாவின் முதல்-தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில்…
சாஹிப் அல் ஹசன், அப்துர் ரசாக் ஆகியோருக்குப் பிறகு ஐசிசி தரவரிசையில் முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேறிய வங்காளதேச வீரர் என்ற சாதனையை மெஹிதி ஹசன் பெற்றுள்ளார். இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கு இடையில்…
ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்த நிலையில், தற்போது 5 போட்டி கொண்ட தொடராக உயர்ந்துள்ளது. வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்று இரண்டு…
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் அனைவருக்குமே ஜப்பானுக்குள் நுழையும் போது அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் என அமைப்பு குழு தெரிவித்துள்ளது. டோக்கியோ: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4…
பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
இந்திய அணி கிரிக்கெட்டுக்கு அதிக அளவில் வருமானத்தை கொண்டு வருகிறது எனவும் இந்தியா இல்லாமல் கிரிக்கெட்டின் அடையாளம் வேறு மாதிரி இருக்கும் எனவும் நியூசிலாந்து முன்னாள் வீரர் ஹேட்லி கூறியுள்ளார். லண்டன்: நியூசிலாந்து கிரிக்கெட்…
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றின் முதல் ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார், அங்கிதா போராடி வெற்றி கண்டனர். பாரீஸ்: ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூன்…
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அன்வர் அலி பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், குயிட்டா கிளாடியட்டர்ஸ் அணியை சேர்ந்தவருமான அன்வர்…
இங்கிலாந்து பயணத்தையொட்டி இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மும்பையில் 14 நாட்களும், இங்கிலாந்தில் 10 நாட்களும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மும்பை: விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்…
கொலை வழக்கில் சுஷில்குமார் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்தொடர்வண்டித் துறை பணியில் இருந்து நீக்கப்படுவதாக வடக்குதொடர்வண்டித் துறை இன்று அறிவித்துள்ளது. புதுடெல்லி: மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே…
கிரிக்கெட் உலகில் மிகவும் பணக்கார வாரியமாக வலம் வரும் பிசிசிஐ, வீரர்களுக்கு சம்பளத்தை வாரி இறைக்கிறது. அதன்படி, கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் பெறும் நபராக விராட் கோலியே இருப்பார் என பலரும் நினைத்திருக்கலாம்.…
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இந்திய அணியை சேர்ந்த 20 வீரர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 14 நாட்கள் கொண்ட கொரோனா பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி…
இந்தியா-இங்கிலாந்து இடையேயான சோதனை போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்து இருந்தது. லண்டன்: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே ஒத்தி…
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முகமது ஹூசாமுதீன் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17…
இந்தியாவின் பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் (வயது 91) கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. சண்டிகார்: இந்தியாவின் பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங் (வயது…
இங்கிலாந்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த மாதம் 18-ந்தேதி…
இந்தியாவில் 2-வது அலையால் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மிக இன்றியமையாததாக உள்ளதால் மற்ற நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டின. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து…
ஐபிஎல் போட்டியின்போது வயிற்று வலி காரணமாக குடல்வால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கேஎல் ராகுல், அதில் இருந்து குணமடைந்துள்ளார். இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் கேஎல் ராகுல். சோதனை…
ஆஸ்திரேலியா தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்ற இளம் பேட்ஸ்மேன் ஷுப்மான் கில் முக்கிய காரணமாக இருந்தார் என்றால் மிகையாகாது. இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில். ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக…
ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது. புதுடெல்லி: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மாற்று வேகப்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக முடித்ததை நம்மால் பார்க்க முடிந்தது என இயன்சேப்பல் கூறியுள்ளார். சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து…
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என நியூசிலாந்து வீரர் டெய்லர் கூறியுள்ளார். லண்டன்: உலக சோதனை சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில்…