Press "Enter" to skip to content

Posts published in “விளையாட்டு”

159 ஓட்டங்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ்: சேஸிங் செய்து முதல் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

கிறிஸ் லின் 49 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும், இஷான் கிஷன் 28 ரனகளும் அடிக்க, ஹர்ஷல் பட்டேல் 5 மட்டையிலக்கு வீழ்த்தினார். ஐபிஎல் 2021 சீசனின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம்…

ஐபிஎல் 2021 கிரிக்கெட் திருவிழா தொடங்கியது: விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதன்முறையாக கிறிஸ் லின், மார்கோ ஜான்சென் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர் ஐபிஎல் 2021 பருவம் டி20 கிரிக்கெட்டின் முதல் போட்டி இன்று 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.…

ஐதராபாத் மிகவும் பேலன்ஸான அணி: தேர்வில் தலைவலி உள்ளது- டேவிட் வார்னர்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் சிறப்பாக விளையாடும் அணிகளில் ஒன்று. அந்த அணியின்…

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதல் – கொல்கத்தா அணி வீரர்கள் சென்னை வந்தனர்

சென்னையில் நளை மறுநாள் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி வீரர்கள் சென்னை வந்தனர் சென்னையில் நளை மறுநாள் மார்கன் தலைமையிலான…

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி நாளை மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை மும்பையில் நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை மும்பையில்…

உள்ளூர் மைதானத்தில் விளையாடாதது கூட நல்லதுதான் – பெங்களூர் கேப்டன் விராட்கோலி சொல்கிறார்

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை: 14-வது…

8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

சென்னையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்…

ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு மேலும் 2 தமிழக வீரர்கள் உள்பட 3 பேர் தகுதி

ஆண்களுக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் இந்திய வீரர் விஷ்ணு சரவணன் ஒட்டுமொத்தத்தில் 2-வது இடத்தை பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். கணபதி, நேத்ரா, விஷ்ணு, வருண் தாக்கர். ஆண்களுக்கான லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில்…

நாங்கள் அதிர்ஷ்டசாலி: ரோகித் சர்மா சொல்கிறார்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்குள், பெரும்பாலானோர் அவர்கள் விரும்பியதை செய்ய முடியாத நிலையில், நாங்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2-வது கட்ட கொரோனா அலை மிகத் தீவிரமாக பரவி…

கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி: தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை வென்றது

பகர் ஜமான் தொடர் நாயகன் விருதை வெல்ல, பாபர் அசார் ஆட்ட நாயகன் விருதை பெற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது பாகிஸ்தான். தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3…

விராட் கோலியிடம் தன் பலத்தை நிரூபித்த அனுஷ்கா ஷர்மா… மிகுதியாகப் பகிரப்படும் காணொளி

What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in…

எம்எஸ் டோனியின் ஆலோசனை: நினைவுகூர்ந்த யார்க்கர் மன்னன் டி நடராஜன்

ஸ்லோ பவுன்சர், கட்டர்ஸ் பந்துகளை பயன்படுத்த எம்எஸ் டோனி அறிவுரை வழங்கினார். அது தனக்க பயனுள்ளதாக இருக்கிறதுது என டி நடராஜன் தெரிவித்துள்ளார். எம்எஸ் டோனியுடன் யாருக்கெல்லாம் பழக வாய்ப்பு கிடைத்ததோ, அவர்களெல்லாம் டோனியை…

டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் இருந்து மாற்றப்படுமா?- ஐசிசி பதில்

இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர்- நவம்பரில் டி20 உலகக்கோப்பை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று மிகச்சிறப்பான வகையில் கட்டுப்படுத்தப்பட்டது. தினந்தோறும்…

7 நாள் கோரன்டைனை முடித்த பொல்லார்டு: அணியுடன் இணைந்த தேவ்தத் படிக்கல்

சென்னையில் நடக்கும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் 2021 பருவம் நாளைமறுதினம் சென்னையில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆர்சிபியை எதிர்கொள்கிறது. சென்னையில்…

விளையாடவில்லை, அணிகள் வெளியீடு செய்கின்றன: மேக்ஸ்வெல் குறித்து கம்பிர் கருத்து

ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் அணி மாறியது குறித்து கவுதம் கம்பிர் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் எப்போதுமே அதிக விலைக்கு எடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில்…

ஐபிஎல் 2021: நாளை மறுநாள் போட்டி தொடங்கும் நிலையில் ஆர்சிபி வீரருக்கு கொரோனா

நாளை மறுநாள் ஐபிஎல் 2021 கிரிக்கெட் பருவம் தொடங்கும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டேனியல் சாம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2021 பருவம் கிரிக்கெட் திருவிழா நாளைமறுநாள் சென்னையில் தொடங்குகிறது.…

மும்பை இந்தியன்ஸ் அணியின் மட்டையிலக்கு கீப்பிங் ஆலோசகர் கிரண்மோரே கொரோனாவால் பாதிப்பு

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின்…

கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் போட்டிகளை மும்பையில் நடத்த அனுமதி – மராட்டிய அரசு உத்தரவு

மும்பை வான்கடே மைதானத்தின் ஊழியர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. மும்பை: ஐ.பி.எல். 20 சுற்றிப் போட்டி நடைபெறும் இடங்களில் ஒன்று மும்பை. அங்குள்ள வான்கடே மைதானத்தில் வருகிற…

சேசிங்கில் அதிக ஓட்டங்கள் – புதிய சாதனை படைத்தார் பகர் சமான்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடிய பாகிஸ்தான் தொடக்க வீரர் பகர் சமான் அதிக ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். ஜோகன்னஸ்பர்க்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற 342 ஓட்டங்கள் இமாலய இலக்கை பாகிஸ்தான் துரத்தியது.…

இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக இருந்த டி.ஜி.பி. அஜித் சிங்கின் பதவி காலம் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு…

மியாமி ஓபன் டென்னிஸ் : போலந்து வீரர் ஹியூபெர்ட் ‘சாம்பியன்’

ஹியூபெர்ட் இந்த வெற்றியின் மூலம் 1000 தரவரிசை புள்ளிகள் கொண்ட ஏ.டி.பி. மக்கள் விரும்பத்தக்கதுடர்ஸ் பட்டத்தை ருசித்த முதல் போலந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். மியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து…

ஐபிஎல் வீரர்களுக்கும் தடுப்பூசிதான் ஒரே வழி – கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

கொரோனாவில் இருந்து தப்பிக்க ஐ.பி.எல். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்து வதுதான் ஒரே வழி என்று கிரிக்கெட் வாரியம் துணைத்தலைவர் ராஜீவ்சுக்லா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி…

டிஎன்பிஎல் போட்டியை ஜூன் 4-ந்தேதி தொடங்க திட்டம் – இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி கேட்டு கடிதம்

5-வது டி.என்.பி.எல். போட்டியை ஜூன் 4-ந்தேதி தொடங்க அனுமதி கேட்டு இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதி உள்ளது. சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.) சார்பில் டி.என்.பி.எல்.…

மியாமி ஓபன் டென்னிஸ் : ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி மீண்டும் ‘சாம்பியன்’

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மியாமி: மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர்…

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி உலக சாதனை

ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 21 ஆட்டங்களில் வென்றதே உலக சாதனையாக இருந்தது. மவுன்ட் மாங்கானு: மெக்லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு தமிழக வீராங்கனை இளவேனில் தேர்வு

ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது. புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.…

பகர் சமான் போராட்டம் வீணானது – 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது தென்ஆப்பிரிக்கா

பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. ஜோகன்னஸ்பர்க்: பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி…

மகாராஷ்டிரா மாநில ஊரடங்கால் வான்கடே போட்டிகளுக்கு இடையூறு ஏற்படாது: பிசிசிஐ

மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாநிலம் தழுவிய இரவு…

நான் பவர் ஹிட்டர் கிடையாது, ஒன்றை மட்டும் கோலி, ரோகித்திடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும்- புஜாரா

இந்திய சோதனை அணியின் தலைசிறந்த வீரரான புஜாரா, ஏழு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார். இந்திய சோதனை கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் புஜாரா. இவருக்கு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்…

அச்சுறுத்தும் கொரோனா… ஐபிஎல் போட்டிகளை நடத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நெருங்கி நிலையில், வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் போட்டி ஏற்பாட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். புதுடெல்லி: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவித்ததால், மட்டையிலக்கு கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக நியமித்துள்ளது. ஐபிஎல் போட்டி அறிமுகமான ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். அதன்பின் அந்த…

மொயீன் அலி வேண்டுகோளை ஏற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த மொயீன் அலியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மொயீன் அலி. இவர்…

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா? 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடக்கிறது. ஜோகன்னஸ்பர்க்: தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள்…

இந்திய அணியில் பிடித்தமான வீரர் யார்? – கங்குலி ருசிகர பதில்

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி யூ டியூப் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் தற்போதைய இந்திய அணியில் உங்களுக்கு பிடித்தமான…

குர்கீரத் சிங் மான்-ஐ ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ரிங்கி சிங், காயம் காரணமாக இந்த பருவம் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார். குர்கீரத் மான் சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ரிங்கி…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த 5 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட இந்திய வீரர்கள் 5…

சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்டாப் ஒருவருக்கு கொரோனா

ஐபிஎல் 2021 பருவம் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. 10-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் 2021 பருவம் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. 10-ந்தேதி மும்பை வான்கடே…

ரிஷப் பண்ட் முழுமையான மேட்ச் வின்னர்: விராட் கோலி, ரோகித் சர்மா பற்றி கங்குலி என்ன சொல்கிறார்?

ரிஷப் பண்ட் முழுமையான மேட்ச் வின்னர். அவரது ஆட்டத்தை வெறித்தனமாக ரசிப்பேன் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். அவரிடம் உங்களுக்கு பிடித்தமான வீரர்…

ஐபிஎல் 2021: வேகமெடுக்கும் கொரோனா, லாக்டவுன் பேச்சு- மாற்று மைதானமாக ஐதராபாத்?

ஆறு மைதாங்களில் ஏதாவது இரண்டிற்கு பிரச்சினை வந்தால் மாற்று மைதானம் தேவைப்படுவதால் ஐதாராபாத்தை தேர்வு செய்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். ஐபிஎல் 2020 பருவம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில்…

டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் அக்சார் பட்டேலுக்கு கொரோனா தொற்று

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 பருவம் வருகிற 9-ந்தேதி மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கியமான ஆறு…

ஐ.பி.எல். நடைபெறும்போது சர்வதேச போட்டிகள் வேண்டாம் – பீட்டர்சன் வேண்டுகோள்

ஐ.பி.எல். நடைபெறும் போது சர்வதேச போட்டிகள் நடத்த வேண்டாம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். லண்டன்: 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி…

பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம் – வெஸ்ட் இண்டீசுடனான 2வது டெஸ்டை டிரா செய்தது இலங்கை

பேட்ஸ்மேன்களின் நிதான ஆட்டத்தினால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டை டிரா செய்தது இலங்கை அணி. ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி சோதனை கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில்…

முதல் ஒருநாள் போட்டி – தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. சென்சூரியன்: பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செஞ்சூரியனில்…

கொரோனாவால் பாதிப்பு – சச்சின் தெண்டுல்கர் ஆஸ்பத்திரியில் அனுமதி

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 6 நாட்களுக்கு பிறகு தெண்டுல்கர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க வீரர் முதல் 2 ஆட்டங்களில் விளையாட மாட்டார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து உள்ள தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி முதல் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று தெரியவந்துள்ளது. சென்னை: 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி…

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூர் அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு – விராட்கோலி

அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ள நிலையில் ஐபிஎல் கோப்பையை பெங்களூர் அணி வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த அணியின் கேப்டர் விராட் கோலி கூறியுள்ளார். சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற…

2வது சோதனை – இலங்கை வெற்றி பெற 377 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட்இண்டீஸ்

இறுதி நாளில் இலங்கை அணி 348 ஓட்டங்கள் எடுத்து வெஸ்ட் இண்டீசுடனான சோதனை தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி…

ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்பதற்காக விராட் கோலியை நீக்க முடியாது: முன்னாள் தேர்வாளர்

விராட் கோலி இதுவரை ஐபிஎல் கோப்பையை ஒருமுறைக்கூட வென்றதில்லை என்பதற்காக, இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட முடியாது என சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும்போதெல்லாம், இந்திய அணியின்…

ஏலம் குறித்து கேட்க ஆர்சிபி-யிடம் ஏராளமான கேள்விகள் உள்ளன: பார்தீவ் பட்டேல்

ஒரு வீரரால் ஒட்டுமொத்த ஆடும் லெவன் கலவையை முற்றிலுமாக மாற்ற முடியும் என ஆர்சிபி முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி இரு அணிகளுக்காகவும் விளையாடியவர் பார்தீவ்…

3-வது டி20 போட்டியிலும் வங்காளதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து

பின் ஆலன் 29 பந்தில் 71 ஓட்டங்கள் விளாச, 3-வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20…