நடிகர் விஜய் வீட்டில் 23 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு. விஜய் செய்துள்ள முதலீடுகள் பற்றி ஆய்வு நடத்தியதாக வருமான வரித்துறை அறிக்கை. பிகில் பட வசூல் தொடர்பான…
Posts published in “தமிழகம்”
படப்பிடிப்பில் இருந்து அழைத்து வந்து வருமான வரித்துறை சோதனை நடத்தியது சரியில்லை என்றால், விஜய் வழக்கு தொடரலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ்…
ஆட்டோவில் தவறவிட்ட 74 ஆயிரம் ரூபாய் பணத்தை பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேனியில் விவசாயி ஒருவர் 74 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வைப்புத் தொகை பத்திரத்தை ஆட்டோவில்…
வருமான வரித்துறை சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு இளைஞர்களின் நம்பிக்கை நாயகனான நடிகர் விஜய் அஞ்சக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையினர் நீலாங்கரை அருகே உள்ள விஜய் வீட்டில்…
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.300 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர், தயாரிப்பாளர்,…
சிட்டுக் குருவிகளுக்கு கூடு கட்டித் தருகிறார் வடசென்னையைச் சேர்ந்த குருவி கணேசன். ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வரும் பக்ஷி ராஜனை நினைவு படுத்துகிறார் வடசென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். கணேசன் என்ற அந்த…
அதிமுகவில் உள்ள பல அமைச்சர்கள் இப்படிதான் இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் நடந்த யானைகள் முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். யானைகள்…
பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல், அப்படத்தின்…
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமாரின் மோசடிக்கரம் பள்ளிக்கல்வித்துறை வரை நீண்டிருப்பதாக…
பேரன் மாதிரி இருந்ததால் சிறுவனை அழைத்து செருப்பை கழற்றச் சொன்னதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் நடந்த யானைகள் முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்…
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளர் வீடு…
சிறுவனை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை கழற்ற சொன்னதால் சர்ச்சை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் நடந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். யானைகள் முகாமை தொடங்கி வைத்த…
தர்பார் பட விவகாரத்தில் விநியோகஸ்தர்கள் தன்னை மிரட்டுவதால் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு…
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் ஒரு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் உயிரிழந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த அமல்ராஜ் – சுஷ்மிதா தம்பதியின் ஒரு…
பிகில் பட சம்பளம் தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் இரவு முழுவதும் சோதனை. படத் தயாரிப்பாளர், பைனான்ஸியரின் வீடுகள், அலுவலகங்களில் 25 கோடி ரூபாய் சிக்கியதாகத் தகவல் டி.என்.பி.எஸ்.சி-யைத் தொடர்ந்து ஆசிரியர்…
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ராப் பாடல் பாடிய அறிவு என்ற இளைஞரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்…
கொரட்டூரில் நண்பரை குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, நெய்வயல் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கிய சுபாஷ்(24) என்பவரும், வாணியம்பாடியை சேர்ந்த பாபு(25)…
சேலத்தில் ஆதரவற்ற முதியவர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற முதியவர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்த நாளில் கொலை செய்யப்பட்ட…
கரூரில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் செங்குந்தபுரத்தில் கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையம் ஒன்று இயங்கி…
பழனி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள இரவிமங்கலத்தைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன்(30). கூலித்…
ஏஜிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் ரூ25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.…
சிஏஏவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் “சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பிரச்னை என பீதி கிளப்பப்பட்டுள்ளது. சுய லாபத்திற்காக…
தஞ்சை பெரிய கோயிலில் வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. தமிழ், சமஸ்கிருதம் என இருமொழிகளிலும் நடைபெற்ற குடமுழுக்கை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு…
தஞ்சை பெரிய கோயிலில் வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கிற்கான யாகசாலை பூஜைகள் ஒன்றாம் தேதி தொடங்கியது. தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள் நடந்த நிலையில்…
தமிழகத்தின் தஞ்சைத் தரணியில் உள்ள பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா நிகழ்வுகள் வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கிற்கான பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. யாகசாலை பூஜைகள்…
தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாக தொடங்கியது குடமுழுக்கு விழா நிகழ்வுகள். தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடைமுறைகள். 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து. பழைய நடைமுறையே தொடரும்…
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர்…
ஒரு அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் நூலகத்தை அமைத்து மக்களின் வாசிப்பு பழக்கத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை…
5-வது மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள்,…
திருப்பூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை கண்டிக்கும் விதமாக ஒருவர் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர்…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25ஆம் தேதி தூத்துக்குடி கடற்கரை சாலையில்…
குரூப்2 ஏ தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். குரூப்2 ஏ தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக…
தனி நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தனி நபர் ஒன்றுக்கு மேற்பட்ட…
5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில்…
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பொன்முட்டையிடும் வாத்தாக திகழ்கிறது எல்ஐசி. இக்கட்டான தருணங்களில் அரசின் நிதித் தேவைகளை…
கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு. மாநில பேரிடராக அறிவித்தார் முதலமைச்சர் பினராயி விஜயன். சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய அரசு…
வேலூர்: அனைத்து அரசு பள்ளிகளிலும் இளைஞர், சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்க தலா 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில…
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகையும் மீட்க கோரி, ராமேஸ்வரத்தில் நேற்று மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 27ம் தேதி மீன் பிடிக்க சென்ற 11 மீனவர்களை, இலங்கை…
பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் உள்ள 9 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காப்பு காட்டில் விட்டனர். வேலூர் மாவட்டம், ேபரணாம்பட்டு…
ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி பகுதியை சேர்ந்த 9, 6, 5, 4, 2ம் வகுப்புகளில் படிக்கும் 7 மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு நேற்று காலை நடந்து சென்று…
குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட காவலர் முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குரூப் 2 ஏ தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக புகார்…
மதுரையில் குடித்துவிட்டு இருசக்கரவாகனம் ஓட்டிச் சென்ற நபருக்கு, போக்குவரத்து தலைமைக் காவலர் ஒருவர் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், 500 ரூபாய் கூடுதலாக வேண்டுமென கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில்…
ராணிப்பேட்டை அருகே 2 குழந்தைகளுடன் தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாலாஜாபேட்டை ரயில் நிலையம் அருகே வெங்கடேசன்(30) என்பவர் தனது இரு குழந்தைகளான சஞ்சனா ஸ்ரீ (2),…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக முழக்கமிட்ட அதிமுக பிரமுகர் தாக்கப்பட்டார். குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களும் பேரணிகளும் நடத்தி வருகின்றனர்.…
சீனா சென்று திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா வைரஸை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது கேரள அரசு. முதல்வர் பினராயி விஜயன் அறிவுரையின்…
மயிலாடுதுறை: நாகை மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரமான மயிலாடுதுறையை அடுத்துள்ள கஞ்சாநகரம் கிராமம் மற்றும் அருகில் உள்ள சில கிராமங்களில் கடந்த வீட்டில் தனியாக இருக்கும் குடும்ப பெண்களிடமும், கல்லூரி மாணவிகளிடமும் 3 மாதங்களாக…
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பொன்னையா முதலியார் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. சில தினங்களுக்கு முன்பு இவரது வயலில் ெநல் அறுவடை நடந்தது. அறுவடைக்கு பின்னர், சேத்தூர் காவல்…
நெல்லை: மாநகரில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்ட நெல்லை மாநகராட்சி பஸ் நிலையத்திற்குள் குறைந்த அளவிலான பஸ்களே வருகின்றன. எனவே இங்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல…
கோவை: பிராய்லர் கோழி முட்டைக்கு சாயம்பூசி நாட்டுக்கோழி முட்டை என்று விற்கப்பட்ட மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.கோவை மாநகர பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் பிராய்லர் கோழி முட்டைகளை சாயம் பூசி நாட்டுக்கோழி…
வேலூர்: கே.வி.குப்பம் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளின் அருகே கட்டிவைக்கும் ஆடுகளை இரவு நேரங்களில் மர்ம கும்பல் திருடி வந்த நிலையில், போலீஸ்காரரின் ஆட்டையும் திருடிச் சென்றுள்ளனர்.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில், ஆலங்கனேரி, வடுகன்தாங்கல்,…