கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், பிரபல நடிகரின் தந்தை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
வேதாளம், அதே கண்கள், ஈஸ்வரன் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் பால சரவணன். இவருடைய தந்தை எஸ்.ஏ.ரெங்கநாதன் சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பால சரவணன்
இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். பால சரவணன் தந்தையின் வயது 60. பால சரவணன் தந்தை மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Malai Malar