Press "Enter" to skip to content

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு மருத்துவ பரிசோதனை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

சென்னை:

தமிழக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர்கள், பாதுகாவலர்கள் உள்பட 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே 7 நாட்கள்  தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »