Press "Enter" to skip to content

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு

முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டதாக கருணாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை:

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகியது.

* முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டது.

* தேவர் சமுதாயத்தை சேர்ந்த 8 அமைச்சர்களும், அந்த சமுதாயத்தை புறந்தள்ளி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு திருவாடானை தொகுதியில் கருணாஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »