Press "Enter" to skip to content

அருணாசல பிரதேசத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசார்:

அருணாசல பிரதேசத்தின் பசார் நகரில் நள்ளிரவு 12.14 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது 106 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

கடந்த 2-ம் தேதி இதே பசார் நகரில், ரிக்டரில் 4.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட 2வது நிலநடுக்கம் இதுவாகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »