Press "Enter" to skip to content

சென்னை ஐநீதிமன்றத்திற்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவு

சென்னை ஐநீதிமன்றத்திற்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை:

சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது சபீக் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »