Press "Enter" to skip to content

லைவ் அப்டேட்ஸ் – உக்ரைன் மக்களுக்காக ஒளிர்ந்த ஈபிள் டவர்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களுக்கு மேலாகிறது. போரினால் உக்ரைன் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷிய ராணுவம் கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

ஈபிள் டவர்

11.5.2022

00.30: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர் நீலம் மற்றும் மஞ்சள் வண்ண மின் விளக்குளால் ஒளிர வைக்கப்பட்டது.

உக்ரைன் நாட்டின் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிறங்களில் ஒளிர வைக்கப்பட்டது. இதன்மூலம் உக்ரைன் மக்களுக்கு பிரான்ஸ் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »