Press "Enter" to skip to content

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை சோதனை ஆட்டம் மழையால் பாதிப்பு

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி சோதனை போட்டியின் 3-வது நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஆன்டிகுவா:

வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி சோதனை கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் முதல் பந்துவீச்சு சுற்றில் 354 ஓட்டத்தை குவித்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. கேப்டன் பிராத்வெயிட் 126 ரன்னும், ரகீம் கார்ன்வால் 73 ரன்னும் எடுத்தனர். லக்மல் 4 மட்டையிலக்குடும் , சமீரா 3 மட்டையிலக்குடும், பெர்ணான்டோ, லசீத் தனஞ்செய டி சில்வா தலா 1 மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் பந்துவீச்சு சுற்றுசை ஆடிய இலங்கை 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 136 ஓட்டத்தை எடுத்து இருந்தது. திரிமானே 55 ஓட்டத்தை எடுத்தார். சண்டிமால் 34 ரன்னும், தனஞ்செய டி சில்வா 23 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. 218 ஓட்டங்கள் பின்தங்கி கைவசம் 7 மட்டையிலக்கு என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து ஆடியது.

நேற்றைய ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இலங்கை அணி 8 மட்டையிலக்கு இழப்புக்கு 250 ஓட்டத்தை எடுத்திருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. 7 முறை மழையால் ஆட்டம் தடைபட்டது.

சண்டிமால் 44 ரன்னும், தனஞ்செய டி சில்வா 39 ரன்னும், நிசாங்கா 49 ரன்னும் எடுத்தனர். அல் ஜாரி ஜோசப் , ஜேசன் ஹோல்டர் தலா 2 மட்டையிலக்குடும், கேமர் ரோச், கேப்ரியல், கெய்ல் மேயர்ஸ், பிளாக்வுட் தலா ஒரு மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »