Press "Enter" to skip to content

அதிக ஓட்டத்தை – அதிக மட்டையிலக்கு: பட்லர், சாஹல் முதலிடம்

ஐபிஎல் போட்டியில் அதிக மட்டையிலக்குடுகளை கைப்பற்றிய முதல் 5 பேர் பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் 3-இடத்தில் உள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் அதிக ஓட்டத்தை குவிப்பில் ராஜஸ்தான் அணிக்காக ஆடும் இங்கிலாந்து வீரர் ஜோஸ்பட்லர் முதல் இடத்தில் உள்ளார். அவர் 6 ஆட்டத்தில் 2 சதம், 2 அரை சதத்துடன் 375 ஓட்டங்கள் எடுத்துள்ளார். லோகேஷ் ராகுல் (லக்னோ) ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 265 ரன்னுடன் 2-வது இடத்திலும், டுபெலிசிஸ் 2 அரை சதம், 250 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.

பந்து வீச்சில் யசுவேந்திர சாஹல் முதல் இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் வீரரான அவர் 17 மட்டையிலக்கு கைப்பற்றி உள்ளார். குல்தீப்யாதவ் (டெல்லி) 13 மட்டையிலக்குடும், நடராஜன் (ஐதராபாத்) 12 மட்டையிலக்குடும் கைப்பற்றி உள்ளனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »