Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட் – ஒரே சுற்றில் 4 மட்டையிலக்கு வீழ்த்தி ஆண்ட்ரே ரஸ்ஸல் சாதனை

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒரே ஓவர் மட்டும் வீசி 5 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 மட்டையிலக்குடுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

மும்பை:

15-வது ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற குஜராத் அணி 20 சுற்றில் 9 மட்டையிலக்குடுகள் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 69 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா 20 சுற்றில் 8 மட்டையிலக்குடுக்கு 148 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ஓட்டத்தை வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றி பெற்றது.

குஜராத் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா சார்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் கடைசி சுற்றில் 5 ஓட்டங்கள் கொடுத்து 4 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் ஒரு பந்துவீச்சு சுற்றுசின் கடைசி சுற்றில் 4 மட்டையிலக்குடுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் மற்றும் டி20 போட்டியில் 20வது சுற்றில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மட்டையிலக்குடுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை ரஸ்ஸல் படைத்தார்.

ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் கடைசி சுற்றில் தலா 4 மட்டையிலக்குடுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »