Press "Enter" to skip to content

ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் அபார மட்டையாட்டம்: நியூசி.க்கு ஓட்டங்கள் இலக்கு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்துள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 107 பந்துகளில் 103 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கேஎல் ராகுல் 88 ரன்களும் விராட் கோலி 51 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்னும் சில நிமிடங்களில் 348 என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலை வகிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

The post ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் அபார பேட்டிங்: நியூசி.க்கு ரன்கள் இலக்கு appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »