தந்தையுடன் பானிபூரி விற்ற இளைஞர் தற்போது 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாதனை செய்துள்ளார் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா
தென்னாப்பிரிக்காவில் தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது
இந்த போட்டியில் கடந்த 5 போட்டிகளில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் அதிக ரன்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 59, 29, 57, 62, 105* என மொத்தம் 312 ரன்கள் இந்த தொடரில் அடித்துள்ளார்.
இந்த நிலையில் ஜெய்ஸ்வா அவரது தந்தையுடன் பானிபூரி விற்பனை செய்துள்ளார் என்பது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த தொடரில் மட்டும் 312 ரன்கள் அடித்து சராசரியாக 156 ரன்கள் எடுத்து உள்ள ஒரு வீரர் தந்தையுடன் பானிபூரி விற்பனை செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது இந்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
The post U19 உலகக்கோப்பை வீரர்: தந்தையுடன் பானிபூரி விற்றவர் என்பது தெரியுமா? appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes