கோலாகலமாக நடைபெற்ற பிக்பாஸ் அல்டிமேட் தொடங்க்க நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் உள்ளே நுழைந்திருக்கும் போட்டியாளர்கள்.
பிக்பாஸ் 5-வது பருவம் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் பருவம் 5-ன் தலைப்பை வென்றார். இந்நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள்.
அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று (30.01.2022) தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளே நுழைந்திருக்கும் போட்டியாளர்கள்.
ஜுலி – சினேகன் – சுஜா
முதல் பருவத்தில் இருந்து ஜுலி, சினேகன், சுஜாவும்,
தாடி பாலாஜி – ஷாரிக்
இரண்டாம் பருவத்தில் இருந்து தாடி பாலாஜி மற்றும் ஷாரிக்கும்,
அபிராமி – வனிதா விஜயகுமார்
மூன்றாம் பருவத்தில் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமாரும்,
அனிதா சம்பத் – பாலாஜி – சுரேஷ்
நான்காம் பருவத்தில் இருந்து அனிதா சம்பத், பாலாஜி மற்றும் சுரேஷும்,
தாமரை செல்வி – சுருதி
ஐந்தாம் பருவத்தில் இருந்து தாமரை செல்வி, சுருதி, அபிநய், நிரூப்
அபிநய் – நிரூப்
ஆகியோர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர்.
[embedded content]
Source: Malai Malar