தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
பாரதிராஜா
இந்நிலையில் தமிழ் திரைப்படத்தின் முன்னணி இயக்குனரான பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனை இயக்குனர் சீனு ராமசாமி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காலத்தின் நாயகர்களே
விரைந்து வருகஇருவரோடும்
பழகுவதற்கு பாக்கியம்
பெற்றவனின் அழைப்பு இது.நீங்கள் தந்த
ஊக்கமதை
ஒருக்காலும் மறவேன்.‘கலிங்கப்பட்டியின் சிங்கம்’
தலைவர் வைகோ அவர்களும்என் ‘தென்கிழக்குச்சீமை’
இயக்குனர் பாரதிராஜா அவர்களும்தொற்று நீங்கி நலமாக
விரும்புகிறேன்.— R.Seenu Ramasamy (@seenuramasamy)
[embedded content]
Source: Malai Malar