Press "Enter" to skip to content

 தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தனிமனித பாதிப்பாகவே உள்ளது….!!!

சென்னை விமான நிலையம் திறப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட விழா 

க் 

களில் பங் 

கேற் 

க பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ளதை தொடர்ந்து அவரது பயணத்திட்ட விவரம் வெளியா 

கியுள்ளது.

ஐதராபாத்தில் இருந்து சனி 

க் 

கிழமை பிற்ப 

கல் 2.45 மணி 

க் 

கு சென்னை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடி, அங் 

கு புதிய ஒருங் 

கிணைந்த முனைய 

க்  

கட்டிடத்தை திறந்து வை 

க் 

கிறார்.  இதன்மூலம் விமான நிலையத்தில் பயணி 

களை  

கையாளும் திறன், ஆண்டு 

க் 

கு 23 மில்லியனில் இருந்து 30 மில்லியனா 

க அதி 

கரி 

க் 

கும் என  

கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஹெலி 

காப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு விமானதளத்திற் 

கு செல்லும் பிரதமர், சாலை மார் 

க் 

கமா 

க மாலை 4 மணி 

க் 

கு சென்னை சென்ட்ரல் தொடர் வண்டிநிலையம் சென்றடை 

கிறார்.  அங் 

கிருந்து சென்னை –  

கோவை வந்தே பாரத் ரயில்சேவையை பிரதமர்   

கொடியசைத்து தொடங் 

கி வை 

க் 

கவுள்ளார்.

மேலும் தாம்பரம் – செங் 

கோட்டை இடையே வாரத்திற் 

கு 3 முறை இய 

க் 

கப்படும்   தொடர் வண்டிசேவையையும் , திருத்துறைப்பூண்டி – அ 

கஸ்தியம்பள்ளி இடையேயான அ 

கல தொடர் வண்டிபாதையில் பயணி 

கள் தொடர் வண்டிசேவையையும் தொடங் 

கி வை 

க் 

கவுள்ளார்.

மதுரை செட்டி 

குளம் ப 

குதியில் நத்தம் – துவரங் 

குறிச்சி இடையேயான 4 வழிச்சாலை திட்டத்தையும் போ 

க் 

குவரத்திற் 

கா 

க திறந்து வை 

க் 

கிறார்.  திருமங் 

கலம் – வடு 

கப்பட்டி இடையேயான 4 வழிச்சாலை மற்றும் வடு 

கப்பட்டி – தெற் 

கு வெங் 

கநல்லூர் இடையேயான 4 வழிச்சாலை திட்டத்திற் 

கும் பிரதமர் அடி 

க் 

கல் நாட்டு 

கிறார்.

சென்ட்ரல் தொடர் வண்டிநிலையத்திருந்து சாலை வழியா 

க மெரினா  

கடற் 

கரை  

காமராசர் சாலையில் அமைந்துள்ள விவே 

கானந்தர் இல்லம் சென்று, ஸ்ரீ ராம 

கிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழா  

கொண்டாட்டத்தில் பிரதமர் பங் 

கேற் 

கிறார்.

பிரதமர் வரு 

கையை முன்னிட்டு சனி 

க் 

கிழமை பிற்ப 

கல் முதல் இரவு வரை மெரினா  

கடற் 

கரை 

க் 

கு செல்ல பொதும 

க் 

களு 

க் 

கு தடை விதி 

க் 

கப்பட்டுள்ளது.  தொடர்ந்து ஐஎன்எஸ் அடையாறு விமான தளத்திற் 

கு செல்லும் பிரதமர், ஹெலி 

காப்டர் மூலம் பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம்  

கிரி 

க் 

கெட் மைதானத்திற் 

கு மாலை 6:30 மணி 

க் 

கு செல் 

கிறார்.

அங் 

கு, முடிவுற்ற சாலைப் பணி 

களை ம 

க் 

கள் பயன்பாட்டு 

க் 

கு அர்ப்பணிப்பதுடன், பல்வேறு புதிய சாலைத்திட்டங் 

களு 

க் 

கு அடி 

க் 

கல் நாட்டவுள்ளார்.  இதைத்தொடர்ந்து பல்லாவரம் அல்ஸ்டோம்  

கிரி 

க் 

கெட் மைதானத்தில் 20 ஆயிரம் பேர் பங் 

கேற்புடன் பிரதமர் மோடி உரையாற்று 

கிறார்.  இந்நி 

கழ்வில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு. 

க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் 

கள் எல்.முரு 

கன், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங் 

கேற் 

கின்றனர்.

இதையடுத்து சென்னை விமான நிலையம் சென்று, இரவு 8.45 மணி 

க் 

கு தனி விமானம் மூலம் மைசூர் செல் 

கிறார்.  பிரதமர் வரு 

கையை முன்னிட்டு சென்னையில் 22 ஆயிரம்  

காவலர் 

கள் பாது 

காப்பு பணியில் ஈடுபடு 

கின்றனர்.  சென்னை விமான நிலையம் , சென்னை சென்ட்ரல் தொடர் வண்டிநிலையம், பல்லாவரம்  

கிரி 

க் 

கெட் மைதானம் உட்பட பிரதமர் பங் 

கேற் 

கும் நி 

கழ்ச்சி 

கள் நடைபெறும் இடங் 

களில் 5 அடு 

க் 

கு பாது 

காப்பு போடப்பட்டுள்ளது.  சென்னை பெருந 

கர  

காவல் எல்லை 

க் 

குட்பட்ட ப 

குதியில் டிரோன் 

கள் பற 

க் 

க தடை விதி 

க் 

கப்பட்டுள்ளதும்  

குறிப்பிடத்த 

க் 

கது.

இதையும் படி 

க் 

க:
   நடி 

கர் பிரஜினின் டி3 படம்… ஓ.டி.டி. தளங் 

களில் வெளியிட தடை!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »