Press "Enter" to skip to content

மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – ராஜஸ்தான்அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை மே 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது ராஜஸ்தான் அரசு.

முதல் மந்திரி அசோக் கெலாட்

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை மே 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது ராஜஸ்தான் அரசு.

ஜெய்ப்பூர்:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அரசும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »