தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 1,515 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 706 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 26 ஆயிரத்து 782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 528 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-
அரியலூர் – 397
செங்கல்பட்டு – 3,108
சென்னை – 34,245
கோவை – 183
கடலூர் – 568
தர்மபுரி – 20
திண்டுக்கல் – 234
ஈரோடு – 73
கள்ளக்குறிச்சி – 338
காஞ்சிபுரம் – 803
கன்னியாகுமரி – 123
கரூர் – 95
கிருஷ்ணகிரி – 41
மதுரை – 464
நாகை – 166
நாமக்கல் – 90
நீலகிரி – 17
பெரம்பலூர் – 148
புதுக்கோட்டை – 62
ராமநாதபுரம் – 156
ராணிப்பேட்டை – 311
சேலம் – 231
சிவகங்கை – 55
தென்காசி – 157
தஞ்சாவூர் – 171
தேனி – 161
திருப்பத்தூர் – 43
திருவள்ளூர் – 1,945
திருவண்ணாமலை – 768
திருவாரூர் – 148
தூத்துக்குடி – 437
திருநெல்வேலி – 507
திருப்பூர் – 117
திருச்சி – 171
வேலூர் – 179
விழுப்புரம் – 458
விருதுநகர் – 188
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 215
உள்நாட்டு – 99
ரெயில் நிலைய கண்காணிப்பு – 99
மொத்தம் – 48,019
Related Tags :
Source: Maalaimalar