Press "Enter" to skip to content

தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்தை கடந்தது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

ஆனாலும், கொரோனா தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அரியலூர் – 468

செங்கல்பட்டு – 6,633

சென்னை – 68,254

கோவை – 741

கடலூர் – 1,257

தர்மபுரி – 121

திண்டுக்கல் – 704

ஈரோடு – 248

கள்ளக்குறிச்சி – 1,205

காஞ்சிபுரம் – 2,547

கன்னியாகுமரி – 560

கரூர் – 166

கிருஷ்ணகிரி – 185 

மதுரை – 4,085

நாகை – 285

நாமக்கல் – 109

நீலகிரி – 124

பெரம்பலூர் – 168

புதுக்கோட்டை – 350

ராமநாதபுரம் – 1,385

ராணிப்பேட்டை – 1,148

சேலம் – 1,247

சிவகங்கை – 512

தென்காசி – 448

தஞ்சாவூர் – 496

தேனி – 1,009

திருப்பத்தூர் – 259

திருவள்ளூர் – 4,806

திருவண்ணாமலை – 2,497

திருவாரூர் – 539

தூத்துக்குடி – 1,162

திருநெல்வேலி – 1,030

திருப்பூர் – 204

திருச்சி – 972

வேலூர் – 1,932

விழுப்புரம் – 1,186

விருதுநகர் – 895

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 432

உள்நாட்டு – 366

ரெயில் நிலைய கண்காணிப்பு – 416

மொத்தம் – 1,11,151

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »