Press "Enter" to skip to content

மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டி- வைகோ

சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

வைகோ

சென்னை:

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட உள்ளதா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »