வருகிற சட்டசபை தேர்தலில் மக்களுடன்தான் கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
சென்னை:
சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், வருகிற சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களுடன்தான் கூட்டணி என்று கூறினார். கூட்டணி என்பது என் வேலை, வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும்.
திமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணி வைக்கக்கூடும் என தகவல்கள் வெளியான நிலையில் இதை அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar