Press "Enter" to skip to content

வடகிழக்கு பருவமழை- தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்

வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

* வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

* தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

* வடகிழக்கிலிருந்து மீண்டும் பருவகாற்று வீச தொடங்கியதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு அடைமழை (கனமழை) பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »