Press "Enter" to skip to content

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை- எல்.முருகன்

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.

சென்னை:

தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும். முருகனின் அறுபடை வீடுகளுக்கும் வேல் கொண்டு செல்லப்படும். திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருத்தணி கோவிலுக்கு பாஜக தலைவர் எல்.முருகனுடன் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல காவல் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »