தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.
சென்னை:
தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும். முருகனின் அறுபடை வீடுகளுக்கும் வேல் கொண்டு செல்லப்படும். திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருத்தணி கோவிலுக்கு பாஜக தலைவர் எல்.முருகனுடன் 5 வாகனங்கள் மட்டுமே செல்ல காவல் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar