அசாமில் இன்று அதிகாலை 3.7 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தின் கர்பி அங்கோங் பகுதியில் இன்று அதிகாலை 3.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.
இதனை தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar