Press "Enter" to skip to content

இந்தியாவில் 2 உலக கோப்பை உள்பட 3 தொடர்கள் – ஐசிசி அறிவிப்பு

பாகிஸ்தான் நாட்டில் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

துபாய்:

ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு

அதன்படி, இந்தியாவில் 2 உலக கோப்பை உள்பட 3 தொடர்கள் நடைபெற உள்ளன. பாகிஸ்தானில் 2025-ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது.

2024 – 20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்

2025 – சாம்பியன்ஸ் டிராபி  -பாகிஸ்தான்

2026 –  20 ஓவர் உலக கோப்பை-  இந்தியா,  இலங்கை

2027 – 50 ஓவர் உலக கோப்பை- தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே

2028 – 20 ஓவர் உலக கோப்பை – ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

2029 – சாம்பியன்ஸ் டிராபி – இந்தியா

2030 – 20 ஓவர் உலக கோப்பை- இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து,

2031 – 50 ஓவர் உலக கோப்பை -இந்தியா, வங்களதேசம்

பாகிஸ்தானில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »