அடைமழை (கனமழை) காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. அடைமழை (கனமழை) காரணமாக தூத்துக்குடி, திருவள்ளூர், நெல்லை மாவட்டங்களில் இன்று(செவ்வாய் கிழமை) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடைமழை (கனமழை) எச்சரிக்கை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(செவ்வாய் கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar