Press "Enter" to skip to content

முல்லைப்பெரியாறு அணையில் மறு ஆய்வு செய்ய தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர் வளம் மற்றும் கண்காணிப்பு குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூடலூர்:

கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. அணையின் பாதுகாப்பு குறித்து

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »