மணிப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் 109 முறை புஷ்அப் எடுத்து கின்னஸ் சாதனை படைத்ததை பாராட்டுகிறேன்.
புதுடெல்லி:
நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் மன்கிபாத் எனும் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சி மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இதன் முதல் நிகழ்ச்சி 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி நடந்தது. அப்போது தூய்மை இந்தியா திட்டம் முன்னெடுத்து செல்லப்பட்டது.
இந்த ஆண்டின் முதல் மன்கிபாத் நிகழ்ச்சியின் மூலம்
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar