Press "Enter" to skip to content

விடுமுறை தினத்தில் குடும்பத்துடன் போர் நினைவிடத்தை அனைவரும் பார்வையிட வேண்டும்- மன்கிபாத் உரையில் மோடி வேண்டுகோள்

மணிப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் 109 முறை புஷ்அப் எடுத்து கின்னஸ் சாதனை படைத்ததை பாராட்டுகிறேன்.

புதுடெல்லி:

நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் மன்கிபாத் எனும் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சி மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இதன் முதல் நிகழ்ச்சி 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி நடந்தது. அப்போது தூய்மை இந்தியா திட்டம் முன்னெடுத்து செல்லப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் மன்கிபாத் நிகழ்ச்சியின் மூலம்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »