ஒவ்வோர் இந்தியரும் ஒற்றுமையோடு வாழ்ந்திட ரத்தம் சிந்திய நம் தேசத்தந்தையின் நினைவைப் போற்றி வணங்கிடுவோம் என டிடிவி தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில் கூறி இருப்பதாவது:-
அகிம்சை எனும் சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகிற்குத் தந்த அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள் இன்று ஒவ்வோர் இந்தியரும் ஒற்றுமையோடு வாழ்ந்திட ரத்தம் சிந்திய நம் தேசத்தந்தையின் நினைவைப் போற்றி வணங்கிடுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar