ஜபேலி கிராம வனப்பகுதியில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஷ்கரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
ராய்ப்பூர்:
சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் ஜபேலி கிராம வனப்பகுதியில் இன்று காலை 6 மணி அளவில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டதில் 2 பெண் நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.
[embedded content]
Source: Maalaimalar