அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு சோதனை போட்டிகளில் அதிக மட்டையிலக்குடுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தியா-இலங்கை இடையிலான முதல் சோதனை கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று, பதும் நிசங்காவின் மட்டையிலக்குடை அஸ்வின் சாய்த்தார். இதன் மூலம் தேர்வில் தனது 434 மட்டையிலக்குடை அவர் கைப்பற்றி உள்ளார்.
இதன் மூலம் கபில்தேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார். தமது 85 சோதனை போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் 30 முறை 5 மட்டையிலக்குகளையும், 7 முறை 10 மட்டையிலக்குகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, சோதனை போட்டிகளில் 619 மட்டையிலக்குடுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் அதிக மட்டையிலக்குடுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar