Press "Enter" to skip to content

சிட்னி சோதனை டிரா – இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் புகழாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது சோதனைடை இந்தியா ‘டிரா’ செய்ததற்காக முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர்.

புதுடெல்லி:

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது சோதனைடை இந்தியா ‘டிரா’ செய்ததற்காக முன்னாள் வீரர்கள் பாராட்டி உள்ளனர்.

இந்திய அணியை பார்த்து உண்மையில் பெருமைப்படுகிறேன். குறிப்பாக ரி‌ஷப் பண்ட், புஜாரா, அஸ்வின், விகாரி ஆகியோரின் பங்களிப்பும், விளையாடியதும் அற்புதமாக இருந்தது. வீரர்களின் ஓய்வு அறை மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

இந்திய கிரிக்கெட் அணியில் ரி‌ஷப் பண்ட், புஜாரா, அஸ்வின், விகாரி ஆகியோரின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து இருப்போம். இந்தியா மிகவும் கடினமாக போராடியது. தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்திய அணியின் செயல்பாடு வியக்கத்தக்க வகையில் இருந்தது. காயம் உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து இந்திய அணி மீண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளது.

இதேபோல ஷேவாக், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோரும் இந்திய அணியின் மட்டையாட்டம் திறனை பாராட்டி உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய வீரர்களின் போராட்ட குணத்தை பாராட்டி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »