Press "Enter" to skip to content

டிஎன்பிஎல் கிரிக்கெட்… டாஸ் வென்ற திருச்சி வாரியார்ஸ் முதலில் மட்டையாட்டம்

டிஎன்பிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியார்ஸ் அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.

சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், ரூபி திருச்சி வாரியார்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. அமித் சாத்விக், முகுந்த் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

திருச்சி அணி வீரர்கள்: ஆதித்ய கணேஷ் (மட்டையிலக்கு கீப்பர்), முகுந்த், சுமந்த் ஜெயின், அமித் சாத்விக், அந்தோணி தாஸ், நிதிஷ் ராஜகோபால், மதிவாணன், சுனில் சாம், ரகில் ஷா (கேப்டன்), ஆகாஷ் சம்ரா, சரவண் குமார்.

கோவை அணி வீரர்கள்: கங்கா ஸ்ரீதர் ராஜு, கவின் (மட்டையிலக்கு கீப்பர்), சாய் சுதர்சன், அஷ்வின் வேங்கடராமன், ஷாருக் கான் (கேப்டன்), முகிலேஷ், அபிஷேக் தன்வார், செல்வ குமரன், அஜித் ராம், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ், இளங்கோவன் சீனிவாசன்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »