இந்தியா அணியின் மட்டையிலக்கு கீப்பரான ரிஷப் பண்ட் இதுவரை 25 சோதனை போட்டிகளில் விளையாடி 97 மட்டையிலக்குடுகளை எடுத்துள்ளார்.
கேப் டவுன்:
இந்திய அணி தெனாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 சோதனை 3 சோதனை போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் சோதனை போட்டி நாளை தொடங்க உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் மட்டையிலக்கு கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
சோதனை கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் அவர் பேட்ஸ்மேனை 97 முறை (89 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங்) அவுட் செய்துள்ளார். அவர் இதனை 25 சோதனை போட்டிகளில் செய்துள்ளார்.
முன்னாள் கேப்டன் மற்றும் மட்டையிலக்கு கீப்பரான எம்.எஸ் டோனி 36 போட்டிகளில் இச்சாதனையை படைத்துள்ளார்.
ரிஷப் பண்ட், எம்.எஸ்.டோனியின் சாதனையை தென் ஆப்பிரிக்க சோதனை தொடரில் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar