Press "Enter" to skip to content

மெல்போர்ன் சோதனை: இங்கிலாந்து திணறல்- 175 ஓட்டத்தில் தாண்டுமா?

வழக்கத்திற்கு மாறாக ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து ஜொலிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே சோதனை போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. மெல்போர்னில் டாஸ் வென்ற அணி எப்போதும் மட்டையாட்டம்கை தேர்வு செய்வும்.

ஆனால் இன்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் பேட் கம்மினஸ் தவறு செய்து விட்டாரோ என கருதப்பட்டது.

ஆனால், இங்கிலாந்து செய்த மட்டையாட்டம் விதம் அவரது முடிவு சரியாக அமைந்துள்ளது. ஹசீப் ஹமீத், ஸாக் கிராவ்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 10 பந்துகளை சந்தித்த ஹமீத் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார்.  ஜாக் கிராவ்லி 12 ஓட்டத்தில் வெளியேறினார். அடுத்து வந்த தாவித் மலன் 14 ஓட்டத்தில் வெளியேறினார். முதல் மூன்று மட்டையிலக்குடுகளையும் கம்மின்ஸ் சாய்த்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து 61 ரன்னுக்குள் மூன்று முக்கிய மட்டையிலக்குடுகளை இழந்தது. அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் சரியாக அரைசதம் அடித்து வெளியேறினார். அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ 25 ரன்னிலும், பட்லர் 3 ரன்னிலும் வெளியேற இங்கிலாந்து 159 ரன்னுக்குள் 8 மட்டையிலக்குடை இழந்து தத்தளித்து வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »